மேலும் அறிய

Panruti Robbery Case: "பாதி உனக்கு பாதி எனக்கு" ...நூதன முறையில் திருடிய திருடன் சிக்கியது எப்படி..?

எத்தனை பவுன் இருந்தாலும் பாதியை மட்டும் திருடிச் செல்லும் நூதன திருடன்.

 
பண்ருட்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 
 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள நடுசாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், அவரது மனைவி  ஹெலான் மேரி (33) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆரோக்கிராஜ், ஹெலன் மேரி இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகையில் 5 பவுன் தங்க நகைகளை மட்டும் திருடிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் அங்கிருந்த சிசிடிவிலும் பதிவாகி இருந்தது. 
 
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். 
 
கடலூர் அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் படையப்பா என்கிற ராஜகுமாரன்(23) என்பவரை கைது செய்து  அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகை மீட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய  விசாரணையில், திருடச் செல்லும் வீட்டில் எத்தனை பவுன் இருந்தாலும் பாதியை மட்டும் திருடிச் செல்லும் பழக்கம் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தவர். இவர் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget