மேலும் அறிய

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கி பிடித்த பறக்கும் படை தனி வட்டாட்சியர்

மயிலாடுதுறையில் ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்களை  பறக்கும் படை தனி வட்டாட்சியர் பிடித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட  அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து  பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஜெனிட்டாமேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 


மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கி பிடித்த பறக்கும் படை தனி வட்டாட்சியர்

 

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லத்துக்குடி ரேஷன் கடையில் அரிசி கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு விரைந்து சென்றார். அப்போது, கடைக்கு அருகாமையிலேயே இரண்டு நபர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் ஐந்து மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. 

TN Weather Update: வாட்டி எடுக்கும் வெயில்.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கி பிடித்த பறக்கும் படை தனி வட்டாட்சியர்

விசாரணையில் அந்த அரிசி மூட்டைகளை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் இருந்து வாங்கி சென்றது உறுதியானது. இதையடுத்து ஐந்து மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனி வட்டாட்சியர் ஜெனிட்டாமேரி அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து கடத்தல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கடையில் சரக்கு இருப்பை கணக்கெடுத்து, ஊழியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Kizhakku Vaasal, August 08: இது சீரியலா இல்லை சினிமாவா? .. ரசிக்க வைக்கும் ‘கிழக்கு வாசல்’ .. இன்றைய எபிசோட் இதோ..!


மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - மடக்கி பிடித்த பறக்கும் படை தனி வட்டாட்சியர்

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் கள்ளச் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்தி கள்ளச் சந்தையில் அரிசி விற்பனை நடைபெறுவதையும் அரிசியை கட்டளையின் தடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget