மேலும் அறிய

10 ரூபாய் கொடுக்கச் சொல்லி வழக்கறிஞரை கட்டையால் அடித்த நபர்கள் - மதுரையில் அதிர்ச்சி

10 ரூபாய் கேட்டு கொடுக்காத வழக்கறிஞரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் 10 ரூபாய் கேட்டவர்களிடம் எதற்கு? என  கேள்வி கேட்ட வழக்கறிஞரை கட்டையால் தாக்கிய வழக்கில் இருவரை கைது செய்த ஜெய்ஹிந்த்புரம்  காவல்துறையினர்.
 

10 ரூபாய் செலவுக்கு பணம் வேண்டும்

 
மதுரை மாநகர் சுந்தராஜபுரம் எல்.எல் ரோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் (66) என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர்கள் பாலசுப்ரமணியனிடம் 10 ரூபாய் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.  அப்போது தனது பையில் இருந்த 10 ரூபாயை அவர்களிடம் கொடுத்தபோது மேலும் கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளனர். அதற்கு பாலசுப்ரமணியன் எதற்கு தர வேண்டும் என கேட்டபோது, இருவரும் திடீரென வாக்குவாதம் செய்து அருகில் கிடந்த கட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் வலியால் துடித்துள்ளார். 
 
 
10 ரூபாய் கேட்டு  கட்டையால் அடித்தவர்கள் கைது
 
அப்போது கட்டையால் தாக்கிய இருவரும் பாலசுப்ரமணியனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து தப்பியோடினர். இதனையடுத்து அருகில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்த பாலசுப்ரமணியனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து காயமடைந்த பாலசுப்ரமணியன் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34) மற்றும் வள்ளுவர் தெற்குதெரு பகுதியை சேர்ந்த அசோக் (32) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரையில் 10 ரூபாய் கேட்டு கொடுக்காத வழக்கறிஞரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
Embed widget