மேலும் அறிய

Crime: சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்... தலைமை மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சாமியார், ஹாவேரியில் உள்ள பங்கபுரா அருகே கைது செய்யப்பட்டார்.

 

ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் உண்மை வெளிவரும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், தலைமை மடாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு தொடர்பாக வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இது ஒரு முக்கியமான வழக்கு. போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்ரதுர்காவில் ஒரு கடத்தல் வழக்கு உள்ளது. போலீசார் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், கருத்துகளை கூறுவது அல்லது வழக்கை விளக்குவது விசாரணைக்கு நல்லதல்ல.

உயர்நிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டு போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மைசூரு நகர போலீஸார் தலைமை மடாதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலரின் புகாரின் அடிப்படையில் மடத்தின் விடுதி வார்டன் உட்பட 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 

மைசூருவைச் சேர்ந்த 'ஓடனாடி சேவா சம்ஸ்தே' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகி, கவுன்சிலிங்கின் போது தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமிகள் விவரித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுகி, காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் மடத்தின் நிர்வாக அதிகாரியும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.பசவராஜன் இருப்பதாக முருகா மடத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்.பி.விஸ்வநாத் குற்றம் சாட்டியிருந்தார். சித்ரதுர்காவில் பசவராஜன் மீது மடத்தின் ஊழியர் என்று கூறப்படும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
Iran Oman Vs Trump: ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒப்பந்தம்.! ஈரான்-ஓமன் போடும் மாஸ்டர் பிளான்.! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்.!
ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒப்பந்தம்.! ஈரான்-ஓமன் போடும் மாஸ்டர் பிளான்.! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்.!
330 கி.மீட்டர் மைலேஜ் தரும் மின்சார கார்.. ஒரே நாளில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்திய Citroen!
330 கி.மீட்டர் மைலேஜ் தரும் மின்சார கார்.. ஒரே நாளில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்திய Citroen!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Embed widget