மேலும் அறிய

Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்

அரூர் அருகே கள்ளக் காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக, தலைமறைவான கள்ளக் காதலனை கைது செய்ய வலியுறத்தி, இறந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி வைத்தீஸ்வரிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத்தனமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வைத்தீஸ்வரிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது. இதேபோல் ராமராஜனுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராமராஜனும், வைத்தீஸ்வரியும் கடந்த ஐந்து வருடங்களாக கள்ளத்தனமாக உறவு வைத்து வந்துள்ளனர். இந்த உறவு இரு வீட்டிற்கும் தெரிந்து பல்வேறு பிரச்சனைகள் வந்த நிலையிலும் கூட இவர்களின் கள்ளத்தனமான உறவு நிறுத்தப்படவில்லை. 
 

Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்
 
மேலும் ராமராஜன் திருட்டு சம்பவங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. கடந்த மாதம் தீபாவளி அன்று வைத்தீஸ்வரியை தனியாக வரவழைத்து நாம் இருவரும் செத்து விடலாம் என்று சொல்லி மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார். “நான் குடிக்கின்றேன் நீயும் குடி” என்று வைத்தீஸ்வரி கூறியதற்கு, “நான் ஏற்கனவே குடித்து விட்டேன் நீ குடி” என்று சொல்லி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு வைத்தீஸ்வரியை அழைத்துச் சென்று வீட்டின் அருகாமையில் விட்டு விட்டு இவர் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வைத்தீஸ்வரி மயக்க நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் உயிர்பிழைப்பது கடினம் தான் என்று சொல்லியதால், வைத்தீஸ்வரியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து சடலத்தை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்துள்ளனர். Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்
 
அப்பொழுது வைத்தீஸ்வரியை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு  தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் ராமராஜனை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ராமராஜன் என்பவர், பல குடும்ப பெண்களிடம் கள்ளத்தனமான உறவு வைத்து கொண்டு, இதுவரை மூன்று குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget