மேலும் அறிய

கடலூரில் பகீர்.. கள்ளக்காதலுக்காக கணவனை கொன்று வாழைமரத்துக்கு உரமாக்கிய மனைவி..

தனது கணவர் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார்.

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவரை கள்ளத்காதலனுடன் சேர்ந்து கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் கடலூரில் நடந்தேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயியான இவர், தனது அக்கா மகள் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியும், மனைவியிடம் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவாராம் ராஜசேகர்.

தம்பி அடிக்கடி கேட்டதால் உண்மையை கூறிய அக்கா

இப்படி அடிக்கடி ராஜசேகர் வெளியூர் சென்றுவிடுவதால், அவருக்கும் மனைவிக்கும் இடையேயான உறவு தூரமாகிவிட்டது. இந்த நிலையில், சண்டையிட்டு வெளியூர் சென்ற ராஜசேகர் 9 மாதங்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருந்திருக்கிறார். மாமா குறித்து விஜயலஷ்மியின் தம்பி சிவக்குமார் கேட்டுள்ளார். அதற்கு விஜயலஷ்மி கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்தார். தனது கணவரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்துவிட்டதாக கூறினார். 

மேலும் படிக்க: Crime : லோன் ஆப்பில் கடன்வாங்கிய பெண்ணுக்கு மார்ஃபிங் செய்து பாலியல் தொந்தரவு.. குற்றவாளி சிக்கியது எப்படி?

விஜயலஷ்மி தனது கணவரை செய்தது குறித்து போலீசாருக்கு தெரியவர, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் உயரதிகாரிகள் வாழைத்தோட்டத்தை சோதனை செய்தனர். அப்போது, விஜயலஷ்மியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது கணவர் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை கணவர் கண்டித்ததாகவும் கூறினார். மேலும், 9 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகவும், அப்போது தானும், மோகனும் சேர்ந்து தனது கணவர் ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சடலத்தை புதைத்ததாகவும், தனது தம்பி கணவர் குறித்து அடிக்கடி கேட்ட வந்த நிலையில் உண்மையை கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: Watch Video: 'வருவார்.. அலேக்காக தக்காளி பெட்டியை தூக்குவார்' சேலத்தை அலறவைத்த தக்காளி திருடன்!

கள்ளக்காதலன் எஸ்கேப்

விஜயலஷ்மி கூறிய தகவலால் ராஜசேகர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, ராஜசேகர் சகோதரர் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயலட்சுமியை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் முக்கியமானவரான கள்ளக்காதலன் மோகன் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget