மேலும் அறிய

Crime: கணவரை உதறிதள்ளிவிட்டு காதலருடன் தற்கொலை செய்துகொண்ட பெண்! - லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஷாக்!

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சௌமினி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  இவர் சில மாதங்களுக்கு முன்பு 29 வயதான அபில் ஆபிரகாம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பெங்களூருவில் தங்கி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், தனியாக வீடு எடுத்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், சம்பவத்தன்று காலை இருவரும் வீட்டிற்குள் தீக்குளித்து உள்ளனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர், பெண் சௌமினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், படுகாயம் அடைந்த அபிலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

என்ன காரணம்? 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில்,  பெண் சௌமினி கடந்த வாரம் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு  சென்றிருக்கிறார். பெண் சௌமினிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. இதனால், தன்னுடைய திருமணம் மீறிய உறவு பற்றி தனது கணவரிடம் சொல்லிருக்கிறார். பின்னர்,  உங்களுடன் வாழ விருப்பமில்லை என்று  தனது கணவரிடம் கூறிவிட்டு பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார். சௌமினியின் கணவர் தொடர்ந்து அவர் அழைப்பு விடுத்திருந்தாக கூறப்படும் நிலையில், சௌமினி மற்றும் அபில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க

Karnataka Accident : கர்நாடகாவில் அதிரவைக்கும் சோக சம்பவம்.. கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..

தலைப்பு செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget