மேலும் அறிய

போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வளர்ப்பு மகன் தாக்கிய தந்தை இறந்ததை அடுத்து மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (65). இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தன்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கணவனை இழந்து குழந்தையுடன் இருந்த தனலட்சுமி என்பவருக்கு மனோகர் ஆதரவு கொடுத்து வந்தார். 


போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

இந்த தொடர்பு ஊர் முழுவதும் தெரியவர தனலட்சுமி மனோகரை  திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தனலட்சுமி என்பவருக்கு தினேஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். மனைவியை பிரிந்த மனோகரும் கணவனை இழந்த தனலட்சுமியும் திருமணம் செய்துகொண்டு கடம்பூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த மனோகர், தனலட்சுமியை தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இரவு முழுவதும் சண்டை ஏற்பட்டதால் பொறுமையை இழந்த தனலட்சுமியின் மகன் மனோகரை கட்டையால் அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனோகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்
மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனோகர் இறந்துவிட்டார். இந்நிலையில் கட்டையால் தாக்கிய தினேஷ் கைது செய்து வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், தனலட்சுமி, மனோகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து தினேஷுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காமல் இருந்து வந்ததுள்ளது. தினேஷின் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் தனலட்சுமி மற்றும் மனோகர் ஆகிய இருவரின் உறவை தவறாக பேசி வந்துள்ளனர். இதனால் தினேஷ் மனோகர் மீது கோபத்துடன் இருந்து வந்துள்ளார். இது ஒருபுறமிருக்க மனோகர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனலட்சுமியிடம் சண்டை போட்டு வருவது தினேஷுக்கு இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது. சம்பவம் நடந்த அன்று மனோகர் குடித்து விட்டு இரவு முழுவதும் சண்டையிட்டதால் கோபமடைந்த தினேஷ் கட்டையால் தாக்கி உள்ளார். அதில் காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்ந்து அவரை தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget