மேலும் அறிய

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

இரண்டு சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் துப்புத் துலக்கியுள்ளனர்.

அசாம் மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் இரண்டு சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் இது கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் பல கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  
முதலில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தற்கொலை போல ஜோடிக்க நினைத்த கொலையாளிகள்  அவர்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக  இதுவரை 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

இது குறித்து பேசிய கோக்ராஜ்கர்  எஸ்பி ப்ரதீக் விஜய்குமார், நாங்கள் 7 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களில் 3 பேர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள். தீவிர விசாரணைக்கு பின் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு 72 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சிறுமிகள் கொலையில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகள் கொலை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் பிடிப்பட்டது நிம்மதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் பதிவுக்கு ரிப்ளை செய்துள்ள பலரும் அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

முன்னதாக, சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் அசாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியின் இல்லத்துக்கே நேரில் சென்ற அசாம் முதலமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா உரிய விசாரணை நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Embed widget