மேலும் அறிய

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

இரண்டு சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் துப்புத் துலக்கியுள்ளனர்.

அசாம் மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் இரண்டு சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் இது கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் பல கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  
முதலில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தற்கொலை போல ஜோடிக்க நினைத்த கொலையாளிகள்  அவர்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக  இதுவரை 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

இது குறித்து பேசிய கோக்ராஜ்கர்  எஸ்பி ப்ரதீக் விஜய்குமார், நாங்கள் 7 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களில் 3 பேர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள். தீவிர விசாரணைக்கு பின் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு 72 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சிறுமிகள் கொலையில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகள் கொலை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் பிடிப்பட்டது நிம்மதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் பதிவுக்கு ரிப்ளை செய்துள்ள பலரும் அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்ட கும்பல்; தற்கொலை நாடகம் அம்பலம்!

முன்னதாக, சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் அசாமில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமியின் இல்லத்துக்கே நேரில் சென்ற அசாம் முதலமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா உரிய விசாரணை நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget