மேலும் அறிய

உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

ஆரணி பகுதியில் சொத்து பிரித்து தரவில்லை என பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொலுத்திய மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி, இவர் இறந்து விட்டார்.இவரது மனைவி ஜெயா வயது  (65).இந்த தம்பதிக்கு  விஜயகுமார் வயது (45), பூபாலன் வயது (43), தங்கதுரை எனற 3 மகன்களும் மற்றும் பேபி,செந்தாமரை என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் ஜெயாவிற்கு குடும்ப சொத்தாக 2.80 ஏக்கர் விவசாய விளை நிலம் உள்ளது. ஜெயாவின் மூத்த மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை. மீதமுள்ள  மகன், மகள்களுக்கும் திருமணம் நடைப்பெற்று இவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். ஜெயாவின் கணவர் இறந்து விட்டதால் விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளாமலும், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 


உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

 

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சொத்தில் பாக பிரிவினைக்கு பதிலாக பணம் கொடுக்குமாறு தினமும் விஜயகுமார் குடித்து விட்டு ஜெயாவிடம் பணம் கேட்டுதகராறில் ஈடுபட்டு வந்துள்ளாராம். தாய் ஜெயா தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த விஜயகுமார்,  இரவு வீட்டில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு  அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயா மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தப்பியோடிவிட்டார். ஜெயவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர். ஜெயாவின் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் இருந்த ஜெயாவை மீட்டு, சிக்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயாவின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிந்து விஜயகுமாரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை அடைத்தனர். சொத்து பிரித்து கொடுக்காததால் தாயை மகனே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

.Watch Video | ஐயா.. சாமி.. தன் மூச்சை கொடுத்து குழந்தைபோல குரங்கை காப்பாற்றிய மனிதம்.. வைரலாகும் வீடியோ..

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
Mahindra XEV 9S: பேஸ் வேரியண்டிலேயே டாப் அம்சங்கள்- போட்டியாளர்களை அலற விடும் XEV 9S, பெஸ்ட் SUV ஏன்?
Mahindra XEV 9S: பேஸ் வேரியண்டிலேயே டாப் அம்சங்கள்- போட்டியாளர்களை அலற விடும் XEV 9S, பெஸ்ட் SUV ஏன்?
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Embed widget