மேலும் அறிய

உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

ஆரணி பகுதியில் சொத்து பிரித்து தரவில்லை என பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொலுத்திய மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி, இவர் இறந்து விட்டார்.இவரது மனைவி ஜெயா வயது  (65).இந்த தம்பதிக்கு  விஜயகுமார் வயது (45), பூபாலன் வயது (43), தங்கதுரை எனற 3 மகன்களும் மற்றும் பேபி,செந்தாமரை என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் ஜெயாவிற்கு குடும்ப சொத்தாக 2.80 ஏக்கர் விவசாய விளை நிலம் உள்ளது. ஜெயாவின் மூத்த மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை. மீதமுள்ள  மகன், மகள்களுக்கும் திருமணம் நடைப்பெற்று இவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். ஜெயாவின் கணவர் இறந்து விட்டதால் விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளாமலும், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 


உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

 

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சொத்தில் பாக பிரிவினைக்கு பதிலாக பணம் கொடுக்குமாறு தினமும் விஜயகுமார் குடித்து விட்டு ஜெயாவிடம் பணம் கேட்டுதகராறில் ஈடுபட்டு வந்துள்ளாராம். தாய் ஜெயா தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த விஜயகுமார்,  இரவு வீட்டில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு  அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயா மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தப்பியோடிவிட்டார். ஜெயவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர். ஜெயாவின் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் இருந்த ஜெயாவை மீட்டு, சிக்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 


உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயாவின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிந்து விஜயகுமாரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை அடைத்தனர். சொத்து பிரித்து கொடுக்காததால் தாயை மகனே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

.Watch Video | ஐயா.. சாமி.. தன் மூச்சை கொடுத்து குழந்தைபோல குரங்கை காப்பாற்றிய மனிதம்.. வைரலாகும் வீடியோ..

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
" நிதி நிறுவன ஊழியருடன் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கம் " கடையில் நடந்த கத்தி குத்து சம்பவம்
இதை க்ளிக் செய்யாதீங்க! Google Pay-யில் ₹6,000 பரிசு விழுந்திருக்கா? மொத்த பணத்தையும் பறிகொடுக்காதீங்க!
இதை க்ளிக் செய்யாதீங்க! GPay-யில் 6000 பரிசு விழுந்திருக்கா? மொத்த பணத்தையும் பறிகொடுக்காதீங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
Embed widget