மேலும் அறிய

முன்னாள் கணவரால் பால்கனியில் இருந்து தள்ளி விடப்பட்டு இளம்பெண் கொலை: காரணம் என்ன?

4வது மாடியில் இருந்து விழுந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபுல் அகர்வால் பாத்ரூமின் ஜன்னல் வழியே கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றப்பட்டார்.

ஆக்ராவில் இளம்பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவரால் பால்கனியில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 30 வயதான ரித்திகா சிங் என்ற இளம்பெண் ஒருவர் ஆக்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடி ஒன்றில் தனது காதலனுடன் வசித்து வந்தார். யூடியூப், இன்ஸ்ட்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். 

ஆகாஷ் கவுதம் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை 2018 ஆம் ஆண்டு ரித்திகா சிங் விவாகரத்து செய்தார். அதன்பின் விபுல் அகர்வால் என்ற இளைஞருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தார். இதனிடையே நேற்றைய தினம் முதல் கணவர் ஆகாஷ் கவுதம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களுடன் ரித்திகா தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்தார். 

அப்போது ரித்திகா- ஆகாஷ் கவுதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் ஆகாஷ் கவுதமின் கும்பல் ரித்திகா மற்றும் விபுல் அகர்வாலை தாக்கியுள்ளனர்.  இந்த தகராறில் விபுல் அகர்வாலை கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்த நிலையில் ரித்திகாவையும் கை கால்களை கட்டி பால்கனியில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர். 

இதில் 4வது மாடியில் இருந்து விழுந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபுல் அகர்வால் பாத்ரூமின் ஜன்னல் வழியே கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றப்பட்டார். இதனையடுத்து  விபுல் அகர்வால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தாஜ்கஞ்ச் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், 

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேர் மீது ஐபிசி 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Embed widget