மேலும் அறிய

எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சில் துப்பிய பிரச்சினையில் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சுக்தேவ். இவருக்கும், மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு இடையே எச்சில் துப்பியது தொடர்பாக கொரோனா காலமான கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் மகன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சுக்தேவை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த சுக்தேவ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தியாவை இனி யாராலும் நெருங்க முடியாது - தி.மலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?


எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

19 சாட்சிகளிடம் விசாரணை 

இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்தன், பாலகுரு, சிவசாமி, சிவகுரு ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டது.

ரோடு ஷோ நடத்தும் பிரதமர் கடைசியில் மக்களை ரோட்டில் விட்டு விடுவார் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஒரே வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை 

பிறழ்சாட்சியில்லாமல் அனைவரும் அளித்த சாட்சிகளின் மூலம் கொலை குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய 55 வயதான ரவிச்சந்திரன், 31 வயதான அரவிந்த், 49 வயதான பாலகுரு, 60 வயதான சிவசாமி, 58 வயதான சிவகுரு ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனை அடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவே முதல் முறை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் தெரிவித்தார்.

ABP – C-VOTER OPINION POLL : தமிழகத்தில் திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட கள நிலவரம்.. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget