மேலும் அறிய

எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சில் துப்பிய பிரச்சினையில் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சுக்தேவ். இவருக்கும், மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு இடையே எச்சில் துப்பியது தொடர்பாக கொரோனா காலமான கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் மகன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சுக்தேவை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த சுக்தேவ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தியாவை இனி யாராலும் நெருங்க முடியாது - தி.மலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?


எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

19 சாட்சிகளிடம் விசாரணை 

இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்தன், பாலகுரு, சிவசாமி, சிவகுரு ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டது.

ரோடு ஷோ நடத்தும் பிரதமர் கடைசியில் மக்களை ரோட்டில் விட்டு விடுவார் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஒரே வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை 

பிறழ்சாட்சியில்லாமல் அனைவரும் அளித்த சாட்சிகளின் மூலம் கொலை குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய 55 வயதான ரவிச்சந்திரன், 31 வயதான அரவிந்த், 49 வயதான பாலகுரு, 60 வயதான சிவசாமி, 58 வயதான சிவகுரு ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனை அடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவே முதல் முறை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் தெரிவித்தார்.

ABP – C-VOTER OPINION POLL : தமிழகத்தில் திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட கள நிலவரம்.. எந்தெந்த தொகுதிகளில் வெற்றி யாருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget