மேலும் அறிய

Crime: காசு பணம் துட்டு மணி..! குப்பைத் தொட்டியில் கோடிக்கணக்கில் வெளிநாட்டு பணம்...பெங்களூருவில் பகீர்!

பெங்களூரு ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: பெங்களூரு ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குப்பை தொட்டியில் கிடந்த 20 கோடி ரூபாய்

பெங்களூருவில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) அன்று ரயில் பாதையில் அருகே இருந்த குப்பை தொட்டியில் அசாதாரணமான ஒரு மூட்டை கிடந்தது. அப்போது, அங்கு வேலை செய்திருந்த ஒருவர், அந்த மூட்டையை திறந்த பார்த்தார். அதில், 3 மில்லியன் அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், போலீசார் இதனை கைப்பற்றி ஆர்பிஐக்கு அனுப்பி வைத்தனர். 

நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலேமன். இவர் பெங்களூருவில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை,  நாகவாரா ரயில் நிலையத்தில்  வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் அசாதாரணமான ஒரு மூட்டையை கண்டார். பின்னர், இதனை வீட்டில் மறைத்து வைத்து, இதுபற்றி யாரிடம் கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.  இதனை அடுத்து,  அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று இதுபற்றி தெரிவித்தார்.  இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "பெங்களூரு ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் கண்டுடெடுக்கப்பட்டது. 23 மூட்டைகளில் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை  (25 கோடி ரூபாய்) கைப்பற்றி ஆர்பிஐக்கு அனுப்பப்பட்டது. முதலில் இதை போலியான நோட்டுகள் என்று நினைத்தோம். பின்னர், இதை ஆர்பிஐ ஆய்வு செய்து கூறுவதாக தெரிவித்தது. வழக்கமாக மோசடி செய்பவர்கள் இந்த போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, பணம் பரிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுவார்கள்.  எனவே, குப்பை தொட்டியில் கைப்பற்றப்பட்ட 3  மில்லியன் அமெரிக்க டாலர்கள் போலியானதா? இல்லை உண்மையான நோட்டுகளா என்பதை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.  குப்பை தொட்டியில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான டாலர் நோட்டுள் கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

Omni Bus Fare: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?- அன்புமணி கேள்வி

Magalir Urimai Thogai Scheme: 2ஆம் கட்ட மகளிர் உரிமைத் தொகை: நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..ரெடியா இருங்க பெண்களே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget