மேலும் அறிய

மும்பையில் முதலாம் ஆண்டு ஐஐடி மாணவர் ஹாஸ்டல் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! - காரணம் என்ன?

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மதியம் விடுதியின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போவாய் போலீசார் தெரிவித்தனர், அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் மூன்றரை மாதங்களுக்கு முன்பு ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார் என்றும் பிடெக் மாணவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 “ஹாஸ்டல் கட்டிடத்தின் புகலிடப் பகுதியில் இருந்து சோலங்கி குதித்ததை நேரில் பார்த்தவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவரது அறை தோழர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம், அதற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், “இந்த நிறுவனம் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கிறது” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நிறுவன இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தியை மெயிலில் பகிர்ந்து கொண்டார். “இன்று பிற்பகல் நடந்த சோகமான சம்பவத்தில் முதலாம் ஆண்டு மாணவர் மரணமடைந்ததை தெரிவிக்க வருந்துகிறோம். இதுகுறித்து போவாய் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மாணவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குடும்பத்தினர் பெற பிரார்த்திக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலங்கி கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். அவர் ஹாஸ்டல் 16 இல் வசிப்பவர் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனால் கல்வி சார்ந்த அழுத்தம் இதற்குக் காரணம் என்று வளாகத்தில் உள்ள பலர் சந்தேகித்து வருகின்றனர். இருப்பினும், மேலும் விவரங்கள் வெளிவருவதற்கு முன்பு ஊகிப்பது பொருத்தமாக இருக்காது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

வளாகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவர், “எந்த குறிப்பும் இல்லாததால், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து தெளிவு இல்லை. செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அது மட்டும் ஒரு காரணம் என்று சொல்வது சரியாக இருக்காது. இன்ஸ்டிடியூட்டில் இருந்து மேலும் தகவல் அறிய நாங்கள் காத்திருப்போம்” என்றார்.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget