By: ஜான் ஆகாஷ் | Updated at : 29 Jul 2023 03:05 PM (IST)
பான் கார்டு
ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதாருடன் இணைத்திருக்கவில்லை என்றால், அந்த பான் இப்போது செயலற்றதாகக் கருதப்படுகிறது. இதன் பொருள் உங்கள் நிதி நடவடிக்கைகள் மற்றும் வரிகளில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உதாரணமாக, வங்கி நிலையான வைப்பு (FD) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உங்களால் முதலீடு செய்ய முடியாது, வருமான வரி ரிட்டன்களை (ITR) தாக்கல் செய்யவோ அல்லது வரியை திரும்பப் பெறவோ முடியாது. ஆனால், உங்கள் பான் எண் செயல்படவில்லை என்றாலும், நீங்கள் சில நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவற்றிற்கு TDS மற்றும் TCS தொகை அதிகமாக பிடிக்கப்படும். அதற்கு சில உதாரணங்கள் இங்கே:
சட்டப்பிரிவுகள் சொல்வது என்ன?
வணிக ஆலோசனை நிறுவனமான RSM இந்தியாவின் நிறுவனர் சுரேஷ் சுரானா, 1961 வருமான வரிச் சட்டத்தின் 206AA மற்றும் 206CC பிரிவுகள் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று எகனாமிக் டைம்ஸிடம் கூறியுள்ளார். சுரானாவின் கூற்றுப்படி, TDSக்கு உட்பட்ட பரிவர்த்தனைகளின் போது நீங்கள் பான் எண்ணை வழங்கவில்லை என்றால், 20% தொகையை வரியாகக் கழிக்க வேண்டிய வரும். மேலும், 206CC பிரிவு படி, பான் எண்ணை வழங்கவில்லை என்றால், அதிக TCS-உம் பொருந்தும் என்று கூறுகிறது. இது குறிப்பிட்ட விகிதத்தை விட இருமடங்கு அல்லது மொத்த தொகையில் 5% ஆக இருக்கலாம் (இரண்டில் எது அதிகமோ அது எடுத்துக்கொள்ளப்படும்).
Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?