மேலும் அறிய

EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லை பென்சன்.. மாத சம்பளம் வாங்கும் அனைத்துத் தொழிலாளர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ( Employment provident Fund) பென்சன் வழங்கப்படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது. இதோடு மட்டுமின்றி அவரச காலங்களில் பணம் தேவைப்படும் போது pf advance ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக பணம் எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

  • EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

ஆனாலும் பிஎப் பென்சன் வாங்கும் ஊழியர்கள் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திருத்தத் திட்டத்திற்கு எதிராகவும், இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் பட்சத்தில் பென்சன் தொகை பல மடங்கு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படின்னா இதுவரை எவ்வளவு பென்சன் தொகையை இபிஎப் நிர்ணயம் செய்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருந்தால், இதோ அதற்கான பதிலை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக அரசு ஊழியர்கள் மட்டுமில்லாமல் மாத சம்பளம் வாங்கும் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும்  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பணத்தைச் சேமிக்க அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பினைக் கொண்டுள்ளது. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 15 ஆயிரம் என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதேப்போன்று ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அவர்களின் பென்சன் தொகையும் ரூ.15 ஆயிரத்திலிருந்து தான் கணக்கிடப்படுகிறது.

  • EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

இதனால் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய ஊழியர்களும் பெரும் இழப்பு ஏற்படும். எனவே இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழிலாளர் வைப்பு நிதி நிர்ணயித்துள்ள வரம்பை உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வரை பல கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஊழியர்களுக்கு சாதகமாக அடிப்படை சம்பள வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமும், அதிக வரவேற்பும் உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

EPFO 3.0 Launch: சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
EPF Intrest: EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
EPF வட்டி விகிதத்தை அறிவித்த மத்திய அரசு - கூடியதா? குறைந்ததா? எப்போது வரவு வைக்கப்படும்?
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது லாபமா? ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது லாபமா? ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
Cibil Score: வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்
வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget