மேலும் அறிய

EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமில்லை பென்சன்.. மாத சம்பளம் வாங்கும் அனைத்துத் தொழிலாளர்களும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ( Employment provident Fund) பென்சன் வழங்கப்படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது. இதோடு மட்டுமின்றி அவரச காலங்களில் பணம் தேவைப்படும் போது pf advance ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக பணம் எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

  • EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

ஆனாலும் பிஎப் பென்சன் வாங்கும் ஊழியர்கள் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திருத்தத் திட்டத்திற்கு எதிராகவும், இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் நல்ல தீர்வு கிடைக்கும் பட்சத்தில் பென்சன் தொகை பல மடங்கு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படின்னா இதுவரை எவ்வளவு பென்சன் தொகையை இபிஎப் நிர்ணயம் செய்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருந்தால், இதோ அதற்கான பதிலை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக அரசு ஊழியர்கள் மட்டுமில்லாமல் மாத சம்பளம் வாங்கும் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும்  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பணத்தைச் சேமிக்க அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக பிஎப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பினைக் கொண்டுள்ளது. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 15 ஆயிரம் என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இதேப்போன்று ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அவர்களின் பென்சன் தொகையும் ரூ.15 ஆயிரத்திலிருந்து தான் கணக்கிடப்படுகிறது.

  • EPF pension | பி.எஃப் ஊழியர்களுக்கு விரைவில் உயரும் பென்சன் தொகை!? விரைவில் ஹேப்பி நியூஸ்?

இதனால் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய ஊழியர்களும் பெரும் இழப்பு ஏற்படும். எனவே இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழிலாளர் வைப்பு நிதி நிர்ணயித்துள்ள வரம்பை உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது வரை பல கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை ஊழியர்களுக்கு சாதகமாக அடிப்படை சம்பள வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமும், அதிக வரவேற்பும் உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget