மேலும் அறிய

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆன்று தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளைக் கடந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது சந்திப்பு நேற்று சண்டிகரில் தொடங்கியது. 

தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான வழிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கடந்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 122வது சட்டதிருத்த மசோதாவின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. சுமார் 15 மாநிலங்களின் சட்டமன்றங்களில் இந்த சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் 279ஏ(1)-ன்படி குடியரசுத் தலைவரால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான மன்றமாக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்களாக மத்திய நிதியமைச்சர் தலைவராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவும் செயல்படுவர். மேலும், மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக தங்கள் அமைச்சர்களை நியமிக்கலாம். 

ஜிஎஸ்டி கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டது?

இந்திய அரசியலமைப்பின் 279வது சட்டப்பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய விவகாரங்களில் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு குறித்த தீர்மானங்களும் இங்கே முடிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக, கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம் முதலானவை மீது 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்குமாறு அமைச்சர்கள் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன்மீதான முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும். 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த முறை என்ன மாறியிருக்கிறது?

கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் முழு முடிவானவை அல்ல எனக் கூறியதையடுத்து முதல் முறையாக கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறியதில், 246ஏ சட்டப்பிரிவு என்பது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை அளிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையைத் தமிழ்நாடு, கேரளா முதலான மாநிலங்கள் வரவேற்றதுடன், தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப பரிந்துரைகளை மாற்றிக் கொள்ளும் உரிமை வேண்டும் எனக் கோரியிருந்தன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை; லாட்டரியில் லக் யாருக்கு? உடனுக்குடன் குலுக்கல் முடிவுகள்!
Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை; லாட்டரியில் லக் யாருக்கு? உடனுக்குடன் குலுக்கல் முடிவுகள்!
Kerala Lottery Result: காருண்யா கருணை காட்டுமா? கோடிகளை கொட்டுமா? உடனுக்குடன் தகவல்!
Kerala Lottery Result: காருண்யா கருணை காட்டுமா? கோடிகளை கொட்டுமா? உடனுக்குடன் தகவல்!
வெப்பத்தை முறியடியுங்கள் : கையடக்கமான, எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய ஏர் கூலர் வாங்க டிப்ஸ்
வெப்பத்தை முறியடியுங்கள் : கையடக்கமான, எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய ஏர் கூலர் வாங்க டிப்ஸ்
Gold And Silver Rate Today: 4 நாட்களுக்கு பிறகு குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
4 நாட்களுக்கு பிறகு குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget