மேலும் அறிய

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை திரும்பப் பெற்ற டெஸ்லா: ஏன் தெரியுமா?

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஏன் தெரியுமா?

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஏன் தெரியுமா?

2021-2022 Model S and Model X, 2017-2022 Model 3, and 2020-2022 Model Y, ஆகிய மாடல் வாகனங்கள் ஆக்குப்பேஷன் கேஷ் ப்ரொடக்‌ஷன் விதிமுறையைப் பின்பற்றாதாதால் அது அமெரிக்க மோட்டார் வாகன பாதுகாப்பு நெறிமுறைக்கு உட்பட்டதாக இல்லை என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெஸ்லா ஒரே நேரத்தில் 1.8 லட்சம் வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப வார்த்தைகளில் அல்லாமல் சாமான்யர்களுக்குப் புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், டெஸ்லாவின் மேற்கூறிய மாடல் கார்களை ஒரு வாடிக்கையாளர் ஸ்டார்ட் செய்யும்போது அவர் சீட் பெல்ட் அணிவதற்காக மற்ற அலெர்ட் எதுவுமே அவருக்குக் கேட்காது. இதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை சரி செய்ய டெஸ்லா over-the-air (OTA) என்ற மென்பொருளை மீண்டும் அப்டேட் செய்து காரில் பொருத்தும் எனத் தெரிகிறது.

இருப்பினும் இந்தப் பிரச்சினையால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்த காலம் வரை ஒரு விபத்து கூட நடக்கவில்லை என டெஸ்லா தெரிவிக்கிறது.

இந்தக் குறைபாட்டை தென் கொரியாவின் ஆட்டோமொபைல் டெஸ்டிங் அண்ட் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட்  NHTSA, the South Korea Automobile Testing & Research Institute (KATRI) தான் முதன்முதலாக டெஸ்லாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும், காரை ஸ்டார்ட் செய்து மணிக்கு 22 கிமீ வேகத்தைத் தாண்டிவிட்டாலே இந்தக் குறைபாடு தெரிவதில்லை என்றும் டெஸ்லா வாதிடுகிறது. இதனால் தான் டெஸ்லா 8,17,000 கார்களை திரும்பப் பெறுகிறது. 
முன்னதாக செவ்வாய்க்கிழமை டெஸ்லா வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள 53,822 டெஸ்லா வாகனங்களை  Full Self-Driving (Beta) மென்பொருள் சர்ச்சையால் திரும்பப் பெறுவதாகக் கூறியது. 

இந்திய வருகை எப்போது?

டெஸ்லா இந்திய வருகை எப்போது? இது இங்குள்ள பணக்காரர்கள் அடிக்கடி எழுப்பும் மில்லியன் டாலர் கேள்வி. பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனினும் அதன்பின்னர் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் இது தொடர்பாக  ட்விட்டர் தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். அதன்படி ஒருவர் ட்விட்டர் தளத்தில்,”டெஸ்லா கார்கள் எப்போது இந்தியாவில் வரும்? அந்த கார்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேகமாக விற்பனைக்கு வரவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதவிற்கு எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அதில், “இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறியிருந்தார். 

இந்தியாவில் என்ன சிக்கல்?

இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்திய வர உள்ளதாக தெரிகிறது. ஆகவே அதற்கான வரி மிகவும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறுகிறது.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget