மேலும் அறிய

தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

அரசு அதிகாரிகள் கூறியபடி 2020 2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை

வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி இயற்கை உரம் இட்டு ஆட்டுக்கிடை மாட்டுகிடை போட்டும் உழவு செய்தும் நிலங்களை தயார் படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு நிலங்களில் கலைகள் அதிகம் முளைத்துவிட்டன இதனால் பலமுறை உழவு செய்து கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தொடர்ந்து மழை பெய்ததால் புரட்டாசி மாதமும் மழை தொடரும் என நம்பி ஆவணி மாதம் இரண்டாவது வாரமே பருத்தி மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் டி ஏ பி அடியுரம் இட்டு ஊன்றினர். ஈரப்பதத்துக்கு விதைகள் முளைத்து ஓரளவு வளர்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை போல் வெயில் வாட்டி வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஈரப்பதம் இன்றி மண் வறண்டு காணப்படுகிறது, கடும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த நான்கு மாத காலமாக அமாவாசை தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் மழை பெய்தது இதுபோல் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி மகாளய அமாவாசையொட்டி மழை பெய்யும் பயிர்களுக்கு வேண்டிய ஈரப்பதம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சில கிராமங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக பிற பயிர் இது வித்துக்களை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை பெய்யாத விவசாயிகள் கடுமையாக தவிர்த்து வருவதாக கூறியவர் பயில்கள் காய்ந்து விடுமோ என்ற கவலையில் உள்ளோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகும் போல் தெரிகிறது. நகைகள் அடமானத்துக்கு போய்விட்டது கையில் இருந்த பணத்தை நிலங்களுக்கு செலவழித்தாகி விட்டது அன்றாட செலவுக்கு கூட விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கூறியபடி 2020-2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை எனவே விவசாயிகள் மீது கருணை கொண்டு இயற்கை இடர்பாடால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசு கை கொடுத்து உதவ வேண்டும் என்கிறார்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget