மேலும் அறிய

தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

அரசு அதிகாரிகள் கூறியபடி 2020 2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை

வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி இயற்கை உரம் இட்டு ஆட்டுக்கிடை மாட்டுகிடை போட்டும் உழவு செய்தும் நிலங்களை தயார் படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு நிலங்களில் கலைகள் அதிகம் முளைத்துவிட்டன இதனால் பலமுறை உழவு செய்து கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தொடர்ந்து மழை பெய்ததால் புரட்டாசி மாதமும் மழை தொடரும் என நம்பி ஆவணி மாதம் இரண்டாவது வாரமே பருத்தி மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் டி ஏ பி அடியுரம் இட்டு ஊன்றினர். ஈரப்பதத்துக்கு விதைகள் முளைத்து ஓரளவு வளர்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை போல் வெயில் வாட்டி வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஈரப்பதம் இன்றி மண் வறண்டு காணப்படுகிறது, கடும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த நான்கு மாத காலமாக அமாவாசை தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் மழை பெய்தது இதுபோல் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி மகாளய அமாவாசையொட்டி மழை பெய்யும் பயிர்களுக்கு வேண்டிய ஈரப்பதம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சில கிராமங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக பிற பயிர் இது வித்துக்களை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை பெய்யாத விவசாயிகள் கடுமையாக தவிர்த்து வருவதாக கூறியவர் பயில்கள் காய்ந்து விடுமோ என்ற கவலையில் உள்ளோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகும் போல் தெரிகிறது. நகைகள் அடமானத்துக்கு போய்விட்டது கையில் இருந்த பணத்தை நிலங்களுக்கு செலவழித்தாகி விட்டது அன்றாட செலவுக்கு கூட விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கூறியபடி 2020-2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை எனவே விவசாயிகள் மீது கருணை கொண்டு இயற்கை இடர்பாடால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசு கை கொடுத்து உதவ வேண்டும் என்கிறார்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget