மேலும் அறிய

Sivagangai: சாலூர் பகுதியில் சூறாவளி காற்றால் பொங்கல் கரும்புகள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

முறையாக பரிசீலனை செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் செங்கரும்பு வகைகள் மதுரை மாவட்டம் மேலூர், சிவகங்கை மாவட்ட பகுதியில் இருந்து அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதி மண்களில் விளைவிக்கப்படும் கரும்பின் சுவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இடையமேலூர் அருகே உள்ள சாலூர் பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் சூறாவளி காற்றில் சாய்ந்தது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு சாய்ந்த கரும்புகளுக்கு நிவாரணம் வழங்கி விவசாயிகளின் நிலையை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து சென்றுள்ளதாகவும் இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.


Sivagangai: சாலூர் பகுதியில் சூறாவளி காற்றால் பொங்கல் கரும்புகள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

 

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ளது சாலூர், கிராமம் உள்ளது இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும் இக்கிராம மக்கள் நெல், வாழை, கரும்பு, தக்காளி, வெண்டை, கத்திரி, கீரை ,உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை, இடையமேலூர், சாலூர், மேலச்சாலூர் கீழச்சாலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இடையமேலூர், சாலூர் பகுதியில் சுமார் 30 ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான, கரும்புகள் சாய்ந்ததுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் திடீரென வீசிய சூறைக்காற்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாய்ந்த கரும்புகளை மீண்டும் கயிறு வைத்து கட்டி நிமிர்த்து வைத்துள்ளனர்.


Sivagangai: சாலூர் பகுதியில் சூறாவளி காற்றால் பொங்கல் கரும்புகள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

- சென்னையில் மழைநீர் வடிகால் பணியை 10% கூட திமுக அரசு முடிக்கவில்லை - ஆர்.பி. உதயகுமார்

ஆனாலும் அந்த கரும்புகள் அனைத்தும் வெளிர் நிறத்தோடு காணப்படுகின்றன தற்போது பொங்கலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் கரும்புகள் வளர்ச்சி அடையாமலும் நிறங்களும் மாறியிருப்பதாலும் கரும்புகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து சென்றுள்ளதாகவும் இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே முறையாக பரிசீலனை செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


Sivagangai: சாலூர் பகுதியில் சூறாவளி காற்றால் பொங்கல் கரும்புகள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து விவசாயி அழகர் சாமி நம்மிடம் கூறுகையில், ”காற்றடித்து கரும்புகள் சாய்ந்துவிட்டது அதனை கயிறு மூலம் கட்டி வைத்துள்ளேன். சாய்ந்தது குறித்து அதிகாரிகள் போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதற்கு பின் நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget