மேலும் அறிய

10 பேர் மட்டுமே பயன்பெறுவர்; தமிழக அரசுக்கு நாகை விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை..!

விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையிலான உரம், விதை உள்ளிட்ட குறுவை தொகுப்பினை ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர்.

நாகப்பட்டினத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையிலான உரம், விதை உள்ளிட்ட குறுவை தொகுப்பினை ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அருண் தம்புராஜ் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாகை மாவட்ட விவசாயிகள் குருவை சாகுபடி பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 


10 பேர் மட்டுமே பயன்பெறுவர்; தமிழக அரசுக்கு நாகை விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை..!

மேலும், தமிழக அரசு அறிவித்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என்றும்,  குறுவை சாகுபடிக்கு தேவையான 9 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவும், 390 மெட்ரிக் டன் பொட்டாசியமும், 403 மெட்ரிக் டன் டிஏபி உரங்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார்.

இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில், நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்து சேர்ந்ததால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 61 கோடி ரூபாய் குறுவை தொகுப்பு திட்டம் அரசு அறிவித்துள்ள நிலையில் நாகை மாவட்டத்திற்கு 3000 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்ட உதவி அறிவித்து திட்டம் தொடங்கி தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சுமார் ஐம்பதாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 3000 ஏக்கர் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து முதல் பத்து விவசாயிகள் வரை மட்டுமே பயன்பெறுவார்கள் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ச்சியாக வெள்ளம், வறட்சி என பாதிக்கப்படும் நாகை மாவட்டத்திலுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்காவது குறுவை தொகுப்பு திட்ட உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.