மேலும் அறிய

குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். இதில் 30% மக்காச்சோளம் சாகுபடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுத்தது. இதற்கு பராமரிப்பு பணி சுலபமாகும்.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி எனப்படும் அமெரிக்கன்படைப்புழு பயிர் முளைத்து இருபத்தைந்தாவது நாளில் குருத்துப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தண்டுப் பகுதியை முழுவதும் அழித்து தின்று விடுகிறது.இதனால் குருத்துப்பூச்சியை அழிக்க இருபத்தைந்து மற்றும் நாற்பதாவது நாளில் விலை உயர்ந்தமருந்து தெளிக்க வேண்டி உள்ளது. தவிர இரண்டு முறை களைபறிக்க வேண்டி உள்ளது. களை பறிக்க, மருந்து தெளிக்க, ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுவதால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என விவசாயிகள் சிரமப்பட வேண்டி உள்ளது விளைவித்த மக்காச்சோளம் மகசூல் விலையும் சீராக இருப்பதில்லை. அரசும் குறைந்த ஆதார விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பயிர் சாகுபடி தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இந்நிலையில் தோட்டப் பாசன விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு  மாற்றாக இந்தாண்டு பப்பாளி சாகுபடிக்கு மாறிவருகின்றனர். தவிர பப்பாளி சாகுபடி மற்றும் பராமரிப்பு சுலபம் என்பதால் சில கிராமங்களில் பப்பாளி சாகுபடி செயள்ளனர்.ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடுகின்றனர். பப்பாளி பத்தாவது மாதம் காய்ப்புக்கு வந்துவிடுகிறது. ஒரு மரத்தில் ஐம்பது பப்பாளிபழம் வரை காய்க்கிறது. பொதுவாக பப்பாளி என்பது அன்றாடம் உண்ணக்கூடிய பழமாகும்.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, புதிய வகை பப்பாளி விளைந்த காய் பருவத்தில் அதன்தோள்மீது பிளேடால் கீறி விட்டு அதில் சுரக்கும் பால் போன்ற நீரை பாத்திரத்தில் பிடித்து கேனில் நிரப்புகின்றனர். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வரை அந்நீர் கிடைக்கிறது. அதை பாடம் செய்து பல்வேறு மருத்துவகுணம் மிக்க மாரடைப்பு, எலும்பு முறிவு, சர்க்கரை நோய், நீர், வாதம் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த மாத்திரைகள், டானிக், பொடி தயாரிக்கப் பயன்படுகிறது. தவிர முககிரீம், கேசரி பவுடர், கேக் பவுடர் என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இம்மரம் நான்கு ஆண்டுகள் வரை காய்த்து கொண்டிருக்கும். பத்தாவது மாதம் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளிவிட்டு பப்பாளியை கீறி அதன் நீரை  பாத்திரத்தில் பிடிக்கின்றனர்.ஏக்கருக்கு ஐம்பது கிலோ வரை கிடைக்கிறது. இதன் விலை கிலோ ரூபாய் நூற்று முப்பது விவசாயிகளிடம் விலைக்கு வாங்குகின்றனர். ஓரளவு கட்டுபடியாகக் கூடியதாகும்.தவிர பப்பாளி சாகுபடிக்கு குறைந்த வேலை ஆட்களே போதுமானதாகும். இதனால் முதற்கட்டமாக தோட்ட பாசன விவசாயிகளும் அதன் பின்னர் மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Embed widget