மேலும் அறிய

Rahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK Stalin

மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அதுதொடர்பாக வாய்திருக்காமல் இருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் silent mode-ல் இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மத்தியில் இருக்கும் பாஜக அரசு எப்படியாவது நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அதேபோல் தொகுதி மறுவரையறை திட்டத்தையும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த இரண்டு திட்டங்களுக்குமே தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. தமிழ் நாட்டை ஆளும் கட்சியான திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர். அதேபோல், தமிழ் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களையும் திமுக எடுத்து வருகிறது. 

ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  கடந்த முறை நடைபெற்ற  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் கலவரம் தொடர்பாக வீறியமாக முழக்கமிட்டார்.  ஆனால் தற்போது நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் ராகுல் காந்தி மும்மொழி கொள்கை விவகாரம், தொகுதிமறுவரையறை தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியோ தமிழக காங்கிரஸ் தமிழக எம்.பிக்களோ இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

மும்மொழிக்கொள்கை, தொகுதிமறுவரையறையை தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தாலும் வட மாநிலங்களில் தீவிரமான எதிர்ப்பு இல்லை. எனவே இது தொடர்பாக பேசினால் அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முடியும் என்று ராகுல் காந்தி நினைப்பதாகவும் அதனால் தான் இதுபற்றி ராகுல் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தமிழ் நாடு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர். 

பின்னர் ரேவந்த் ரெட்டி பேசுகையில்,”தொகுதி மறுசீரமைப்பை ஏற்கமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்கிறேன். கட்சி மேலிட அனுமதி பெற்று பங்கேற்பன்” என்று கூறியிருந்தார். இதனடையே மேலிட அனுமதி வேண்டுவதாக ரேவந்த் ரெட்டி கூறியது கங்கிரஸ் டெல்லி தலைமை தொகுதி மறுசீரைப்புக்கு எதிரான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்காத என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது.

மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget