மேலும் அறிய

PAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்து பெரும் பாவம் இழைத்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை கையிலெடுத்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. பெண்களின் கண்ணீருக்கு காரணமான பாகிஸ்தானை அதே பெண்களை முன்னிறுத்தி இந்திய ராணுவம் சம்பவம் செய்துள்ளது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமேண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர்.
 
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி  பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய சுற்றுலா பயணிகள் மீது கொடூர துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தி இந்தியாவையே அதிரடி வைத்தனர். இந்துக்களை குறிப்பாக ஆண்களை அவர்களின் மனைவிகள் கண்முன்னே கதற கதற கொன்று குவித்தனர். 26 அப்பாவி உயிர்களை குடித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் கண்ணீர் சபதம் விடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையிலெடுத்து அதிரடி காட்டியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இந்திய ராணும் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. நம் நாட்டு பெண்களின் குங்குமத்தை அளித்து துடிதுடிக்க வைத்த பாகிஸ்தானியர்களுக்கு இந்திய ராணுவ பெண்கள் மூலம் பதிலடி கொடுத்து இழைப்பாறியுள்ளது இந்தியா. 

சைலண்டாக ஆபரேஷன் சிந்தூரை இரவோடு இரவாக முடித்த இந்திய ராணுவம் காலையில் இரண்டு பெண்களை முன்னிறுத்தி இந்த ஆபரேஷன் குறித்து ப்ரஸ்மீட் நடத்தியது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேசன் சிந்தூர் குறித்து விளக்கினர். இந்திய பெண்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு நம் நாட்டு பெண்களை முன்னிறுத்தி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில் யார் இந்த இரண்டு சிங்கப்பெண்கள் என்பது குறித்து காணலாம்.

இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் லெப்டினன்ட் கர்னல் குரேஷி. இவர் இந்திய ராணுவத்தின் ராணுவத்தின் தகவல் தொடர்பு (சிக்னல்ஸ்) படைப்பிரிவு அதிகாரி. 36 வயதான இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே அதன்மீது ஈர்ப்பு இருந்துள்ளது. இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது கணவர் காலாட்படை அதிகாரி. மார்ச் 2016 இல் சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 18 படைப்பிரிவுகள் பங்கேற்றது. அதில் இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் லெப்டினன்ட் கர்னல் குரேஷி. சோபியா 2006 இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.தற்போது ஆபரேஷன் செந்தூரில் குரேஷி முக்கிய பங்கு வகித்து சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

விங் கமாண்டர் வியோமிகா சிங் திறமைமிக்க ஹெலிகாப்டர் விமானி. இளம் வயதிலேயா பறக்கும் ஆசை கொண்ட வியோமிகா ராணுவ பின்னனியற்ற குடும்பத்தில் பிறந்து தனது கனவை நனவாக்கியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு பைலட்டாக விமானப்படையில் சேர்ந்தார். முதலில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார்.
2017ஆம் ஆண்டு விங் கமாண்டராக வியோமிகா சிங் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இந்த ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வியோமிகா சிங்.

இந்திய ராணுவத்தை சேர்ந்த இந்த இரண்டு சிங்கப்பெண்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுமழை பொழிந்து வருகிறது.

இந்தியா வீடியோக்கள்

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
5 நாள் தொடர் விடுமுறை.! கோவை, நெல்லை, திருப்பூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
Embed widget