மேலும் அறிய

Fake Currency ரூ2000 நோட்டு கலர்ஜெராக்ஸ்.. ஆட்டை ஆட்டையப்போட்ட கும்பல்..

திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 ஆயிரம் கொடுத்து ஏமாற்றி ஆடு மேய்ப்பவரிடம் நூதன மோசடி. செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் ஆந்திர மாநில காவல் துறையிடம் வசமாக சிக்கினர். ஆட்டோவை பறிமுதல் செய்து கத்தை கத்தையாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி ஆடு மேய்ப்பவர். அவருக்கு சொந்தமான 30 ஆடுகளை கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது கிராமத்தில் வயல்வெளியில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தார் ஆடுகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனுசாமியை ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் ஆட்டோ ஒன்றில் வந்து பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் தேவைப்படுவதாக கூறி 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வாங்கினர். அவர்களது பேச்சை. நம்பி ஆடு மேய்ப்பவர் அவரிடம் இருந்த செம்மறி ஆடுகள் காட்டி 4ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். அதற்கான தொகை 2000 ரூபாய் தாள்கள் 32 என மொத்தம் 64 ஆயிரம் வழங்கி செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் ஆடு மேய்ப்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வழங்கியபோது இந்தப் பணம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் தாள்கள் என்று தெரிந்து. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கே.வி.பி புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதே போன்ற மோசடியில் ஈடுப்டடுள்ளனர். ஆடுகளை வாங்க கலர் ஜெராக்ஸ் 2000 ரூபாய் பணத்தை கத்தையாக எடுத்து அதிலிருந்து கொடுத்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கடைகளில் சென்று சரி பார்த்தனர். ஆனால் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இவர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சித்தூர் மாவட்ட எஸ்பி., செந்தில்குமாருக்கு கிடைத்த தகவலயைடுத்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தமிழகத்தில் உள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இவர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது இவர்கள் ஆயுஷ் என்ற பெண் மற்றும் அப்துல்ஷெரிப், மற்றும் பர்க்கத்துல்லா என்பதும் இவர்கள் மூவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த ஆந்திர போலீசார் மோசடிக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வீடியோக்கள்

"அதிமுக-வுக்கு இந்த கதியா? கட்சியை விட்டே போறேன்" Ex அமைச்சர் செம்மலை அதிரடி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"வாழ்நாளில் பார்க்காத பொருளாதார சூறாவளி வரப்போகுது”, இதனால் யாருக்கு பாதிப்பு - ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை என்ன?
மின் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு மின்னல் வேகத் தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
மின் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு மின்னல் வேகத் தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
ADMK: எடப்பாடி பழனிசாமிதான் எல்லாத்துக்கும் காரணம்.. எதுக்கு தெரியுமா? அதிமுக பரபரப்பு அறிக்கை
ADMK: எடப்பாடி பழனிசாமிதான் எல்லாத்துக்கும் காரணம்.. எதுக்கு தெரியுமா? அதிமுக பரபரப்பு அறிக்கை
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
Embed widget