மேலும் அறிய

Fake Currency ரூ2000 நோட்டு கலர்ஜெராக்ஸ்.. ஆட்டை ஆட்டையப்போட்ட கும்பல்..

திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 ஆயிரம் கொடுத்து ஏமாற்றி ஆடு மேய்ப்பவரிடம் நூதன மோசடி. செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் ஆந்திர மாநில காவல் துறையிடம் வசமாக சிக்கினர். ஆட்டோவை பறிமுதல் செய்து கத்தை கத்தையாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி ஆடு மேய்ப்பவர். அவருக்கு சொந்தமான 30 ஆடுகளை கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது கிராமத்தில் வயல்வெளியில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தார் ஆடுகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனுசாமியை ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் ஆட்டோ ஒன்றில் வந்து பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் தேவைப்படுவதாக கூறி 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வாங்கினர். அவர்களது பேச்சை. நம்பி ஆடு மேய்ப்பவர் அவரிடம் இருந்த செம்மறி ஆடுகள் காட்டி 4ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். அதற்கான தொகை 2000 ரூபாய் தாள்கள் 32 என மொத்தம் 64 ஆயிரம் வழங்கி செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் ஆடு மேய்ப்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வழங்கியபோது இந்தப் பணம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் தாள்கள் என்று தெரிந்து. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கே.வி.பி புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதே போன்ற மோசடியில் ஈடுப்டடுள்ளனர். ஆடுகளை வாங்க கலர் ஜெராக்ஸ் 2000 ரூபாய் பணத்தை கத்தையாக எடுத்து அதிலிருந்து கொடுத்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கடைகளில் சென்று சரி பார்த்தனர். ஆனால் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இவர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சித்தூர் மாவட்ட எஸ்பி., செந்தில்குமாருக்கு கிடைத்த தகவலயைடுத்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தமிழகத்தில் உள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இவர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது இவர்கள் ஆயுஷ் என்ற பெண் மற்றும் அப்துல்ஷெரிப், மற்றும் பர்க்கத்துல்லா என்பதும் இவர்கள் மூவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த ஆந்திர போலீசார் மோசடிக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வீடியோக்கள்

Chennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...
Chennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY..."அரசு பேருந்தை இயக்கியபடி REELS! சர்ச்சையில் சிக்கிய DRIVER!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.