மேலும் அறிய

WhatsApp: வேற லெவல் அப்டேட்டா இருக்கே! செம குஷியில் வாட்ஸ் அப் பயனர்கள்.. விரைவில் அறிமுகமாகும் வசதி!

ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களில் வாட்சாப் தளத்தைப் பயன்படுத்தினாலும் அவற்றுள் ஒன்று கூட ஸ்மார்ட்ஃபோனாக இருக்க முடியாது. இந்த நிலைமையை விரைவில் மாற்றவுள்ளது வாட்சாப் நிறுவனம்.

பல டிவைஸ்களில் வாட்சாப் செயலியைப் பயன்படுத்தும் சிறப்பம்சம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களில் வாட்சாப் தளத்தைப் பயன்படுத்தினாலும் அவற்றுள் ஒன்று கூட ஸ்மார்ட்ஃபோனாக இருக்க முடியாது. இந்த நிலைமையை விரைவில் மாற்றவுள்ளது வாட்சாப் நிறுவனம்.

வாட்சாப் குறித்த தகவல்களை வெளியிடும் WABetaInfo செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், வாட்சாப் தற்போது புதிதாக கம்பேனியன் மோட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.22.15.1 மென்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வாட்சாப் பீட்டா செயலியின் இது கொடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பேனியன் மோட் மூலமாக உங்கள் வாட்சாப் அக்கவுண்டிற்கு இரண்டாவது மொபைலை சேர்த்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, முதன்மையாக வாட்சாப் அக்கவுண்ட் பயன்படுத்தும் ஃபோனில் இணைய வசதி இல்லாமலே இரண்டாவது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தலாம் என்பது இதில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு சிறப்பம்சம். 

கணினியில் வாட்சாப் பயன்படுத்தும் அதே வழிமுறையைப் பயன்படுத்தி இந்த சிறப்பம்சம் வேலை செய்கிறது. மேலும், மொத்த சாட்களும் இரண்டாவது ஸ்மார்ட்ஃபோனுக்குப் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்படும் எனவும், உங்கள் வாட்சாப் வெப் தளத்தைப் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய நேர தாமதம் இதிலும் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

WhatsApp: வேற லெவல் அப்டேட்டா இருக்கே! செம குஷியில் வாட்ஸ் அப் பயனர்கள்.. விரைவில் அறிமுகமாகும் வசதி!

இந்த சிறப்பம்சத்தைச் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.22.15.13 மென்பொருளில் இயங்கும் வாட்சாப் பீட்டா செயலியில் கண்டறிந்துள்ளனர். இந்த சிறப்பம்சத்தை வாட்சாப் நிறுவனம் வெளியிடுமா என்பது தெரியவில்லை. எனினும், வாட்சாப் சார்பில் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுவதைத் தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் வரவேற்கின்றனர். தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களின் வாட்சாப் பீட்டா செயலிகளில் செயல்படுத்திய பிறகு, எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்குமாறு வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
Embed widget