மேலும் அறிய

”உங்களுக்காக நாங்க இருக்கோம்!” : வேலையாட்களை நீக்கிய டிவிட்டர், ஃபேஸ்புக் - வலைவிரிக்கும் டிக்டாக்

மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய வாரங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது

ட்விட்டர், ஃபேஸ்புக் என பல்வேறு தளங்கள் தங்களுடைய பணியாளர்களை நீக்கி வரும் நிலையில் டிக்டாக் நிறுவனம் பணியாளர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்து வருகிறது. டிக்டாக் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஷோ சீ சீவ் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் சீனாவை தளமாகக் கொண்ட தங்களுடைய சமூக ஊடக நிறுவனம் இன்னும் ஆட்களை சேர்த்துக்கொள்கிறது. ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய வாரங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. டிக்டாக் தற்போது உலகளவில் சுமார் 3,000 பொறியாளர்களை தங்களது நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளும் பணியில் உள்ளது.

 



”உங்களுக்காக நாங்க இருக்கோம்!” : வேலையாட்களை நீக்கிய டிவிட்டர், ஃபேஸ்புக் - வலைவிரிக்கும் டிக்டாக்

முன்னதாக, டிவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார். அதைதொடர்ந்து, தலைமை செயல் அதிகாரியின் வெளியேற்றம், 50% ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டது போன்ற அடுத்தடுத்த சர்ச்சைகள் வெளியாகின. இதனிடையே,  பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெளியான புதிய அறிவிப்புகள்:

அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும்,  கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும்,  எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு official எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு parody எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

மஸ்கின் இந்த அறிவிப்பு கடும் கண்டனங்களையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்த நிலையில், பல பிராண்டுகள் மற்றும் நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றதால் ட்விட்டரில் போலி கணக்குகள் கணிசமாக உயர்ந்தன. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிஃபைட் அக்கவுண்டை பெறும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 29ம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், டிவிட்டர் பயனாளர்கள் ஆள்மாறாட்டம் செய்வதை நிறுத்துவதில் முழு நம்பிக்கை ஏற்படும் வரை,  ப்ளூ டிக் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை வேறுபடுத்தும் வகையில், வெவ்வேறு வண்ணங்களால் ஆன  அடையாளங்களை வழங்க உள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக, கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதியதாக தினசரி பயனாளர்கள் 16 லட்சம் பேரை, டிவிட்டர் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் எலான் மஸ்க் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget