மேலும் அறிய

5G ஏலம்: 32% வட்டியினை அரசாங்க பங்காக மாற்றும் வோடஃபோன், ஐடியா

5G ஏலத்திற்கு முன்னர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், சரிசெய்யப்பட்ட நிலுவைத்தொகை (AGR) மற்றும் ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கான 32% வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றிட முடிவு செய்திருக்கிறது.

5G ஏலத்திற்கு முன்னர், அதாவது ஜூலை 26க்கு முன்னர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், சரிசெய்யப்பட்ட நிலுவைத்தொகை (AGR- Adjusted Gross Revenue) மற்றும் ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகைக்கான 32% வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றிட முடிவு செய்திருக்கிறது.

வட்டியினை அரசாங்கப் பங்குகளாக மாற்றுவது குறித்து ஏற்கன்வே 2021 செப்டம்பரில் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய  வட்டியின் நிகர மதிப்பு (NPV - Net Present Value) இந்திய ரூபாயில்  சுமார் 16,133 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்குகள் மாற்றம் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நடைபெறூம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.


5G ஏலம்: 32% வட்டியினை அரசாங்க பங்காக மாற்றும் வோடஃபோன், ஐடியா

இன்னும் 20ஆயிரம் கோடி

இது குறித்து வோடஃபோன் ஐடியாவின் நிர்வாக இயக்குனர், ரவீந்தரநாத் தக்கர் கூறியிருப்பதாவது, ஏலத்திற்கு முன்னர் மூன்று விதமான நிதியினை நிர்வாகம் திரட்ட வேண்டும். அவை, விளமபரதாரர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு முதலீட்டாளர்கள் அல்லது புதிய முதலீட்டாளர்கள். இதில் விளம்பரதாரர்களின் பணம் ஏற்கனவே வந்துவிட்டது. அவர்கள் ரூபாய் 4500 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த தொகை இல்லாமல் இருபதாயிரம் கோடி தேவைப்படுகிறது. இதனை கடன் வழங்குபவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட இருக்கிறோம். அதிலும், பத்தாயிரம் கோடி முதலீடாகவும் பத்தாயிரம் கோடி கடனாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதுவும் அடுத்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் வட்டியினை முதலீடாக மாற்றிக் கொண்டதற்குப் பிறகு  புதிய முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வோடஃபோன் ஐடியா நிறுவனம், எப்போதுமே கடன் வழங்கியவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் நல்ல உறவினையே கொண்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரிடமிருந்தும் நிதி திரட்டுவது என்பது கடினமாக இருக்காது எனவும் ரவீந்தரநாத் தக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் 4G தளங்களை விரிவு படுத்துவதில் எங்களின் போட்டியாளர்களை விட நாங்கள் பின் தங்கி விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு தரவேண்டிய 90% கடனை தந்த பிறகு, நிர்வாகத்தின் செயல்பாடு மற்றும் முதலீடுகள் சீராக இருக்கும் எனவும் நிர்வாக இயக்குனர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.  

செபி-ன் படி

அரசாங்கத்தின் பங்கு 25%க்கும் அதிகமாக இருக்கும் என்பதால், இதனைவிட அதிகமாக 26%க்கு திறந்த சலுகையினை வழங்குவதில் இருந்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து விலக்கு பெற வேண்டும் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.  செபி விதிமுறைகளின் படி, 25% மற்றும் அதற்கு அதிகமான பங்குகளின் உரிமையைப் பெறுவது என்பது நிறுவனத்தின் பங்கில் 26% சலுகைகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இதனால் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் இனி விளப்பரதாரர்களுக்கானதாக இருக்காது எனவும், பங்குகள் அனைத்தும் பொதுப் பங்குகளாக இருக்கும் எனவும் அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!
iPhone-க்கு செக் வைக்கும் விவோ! 4K 240fps கேமராவுடன் X500 சீரிஸ் – செப்டம்பர் 21ல் அறிமுகம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
Indonesia: 243 பேருடன் காணாமல் போன கப்பல்.. இந்தோனேசியாவில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்!
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Embed widget