மேலும் அறிய

Virat Kohli : இவர்கள் இல்லையேல் இது சாத்தியம் இல்லை... இந்தியாவின் முக்கிய மூன்று தூண்களை அறிமுகம் செய்த கோலி..!

391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுத்தனர்.

391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 

இந்தநிலையில், இந்த போட்டியின் வெற்றிக்குபிறகு சதமடித்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நாங்கள் சதமடிக்க இவர்கள் மூவர்தான் காரணம் என்று இந்தியாவின் த்ரோ டவுன் நிபுணர்களான த்ரோ டவுன் நிபுணர்களான டி. ராகவேந்திரா, நுவான் செனவிரத்னே மற்றும் தயானந்த் கரானி ஆகியோர் ஒரு பேட்டியில் அறிமுகம் செய்தனர். 

அப்போது சுப்மன் கில்லுடன் பேசிய விராட் கோலி, இது ரகு, தயா, நுவான் -பல ஆண்டுகளாக மூன்று வடிவத்திலும் எனது முன்னேற்றத்திற்கு இவர்கள் மூவரும்தான் காரணம். இவர்கள் மூவரும் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் 145 அல்லது 150 கிமீ வேகப்பந்து வீச்சாளர்களைப் போல வலைகளில் நமக்கு சவால் விடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை அவுட்டாக்க முயற்சிக்கிறார்கள். தினந்தோறும் எங்களை பேட் செய்ய சோதிக்கிறார்கள். 

சில நேரங்களில் அத்தகைய சோதனை மிக தீவிரமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, நான் கிரிக்கெட் வீரராக இருந்த இடத்திலிருந்து இந்த மாதிரியான பயிற்சியை தொடங்கி, தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். 

எங்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளதால் இவர்களுக்கு நாங்கள் நிறைய நன்றி கடன் பட்டுள்ளோம். இதன் காரணமாகவே இவர்களின் பெயர்களையும் முகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால், எங்கள் வெற்றிக்குப் பின்னால், இவர்களின் நிறைய முயற்சிகள் உள்ளது.” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய சுப்மன் கில், “இந்த மூவரும் இணைந்து 1200 முதல் 1500 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். போட்டிக்கு செல்லும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் அவர்கள் எங்களை தயார்படுத்துகிறார்கள்.” என தெரிவித்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
Embed widget