மேலும் அறிய

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்: இன்று முதல் ஆன்லைனில் பெறலாம்: எப்படி?

திருப்பதி ஏழுமலையான தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் 

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், உலக பணக்கார கடவுள்களில் ஒன்றாகவும் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனம் என பலவகையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காகவும், லட்டு வழங்கும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே திருப்பதியில் சிறப்பு கட்டணம் , விஐபிகளுக்கான டிக்கெட்டுகள், பல்வேறு சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டுகளும் அதற்கு முந்தைய மாத கடைசியில் தேவஸ்தானத்தால் வெளியிடப்படும். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300  சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இன்று காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

எப்படி பெறுவது? 

டிக்கெட்டுகளைப் பெற  www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள User ID மற்றும் Password கொடுத்து உங்கள் அக்கவுண்ட் வழியாக உள்ளே நுழைய வேண்டும். பின் ரூ.300  சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுக்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும். உடனடியாக மொபைல் எண் கேட்கப்பட்டும். அதனைக் கொடுத்தப் பின் வரும் ஓடிபி எண்ணை கொடுத்தவுடன் டிக்கெட்டுகள் செல்லும் ஆப்ஷன் திரையில் காட்டப்படும். 

இதில் உங்களுக்கு தேவையான தேதியை கிளிக் செய்து வேண்டிய டிக்கெட்டுகளை பெறலாம். தகவல் பதிவிடும் போது பக்தர்கள் தங்கள் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். மேலும் அதில் குறிப்பிடப்படியே பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். 

களைக்கட்டும் ராமநவமி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் 30 ஆம் தேதி  ராமநவமி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று மாலை  6.30 மணி முதல் 8 மணி வரை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகா அர்ச்சனை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சண்முகா அர்ச்சனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,500 இல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
John Spencer on Operation Sindoor: அட இதுவல்லவோ பாராட்டு -  ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
அட இதுவல்லவோ பாராட்டு - ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி சொல்வது என்ன?
Embed widget