மேலும் அறிய

திருவாரூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை

தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை மும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை நடைபெற்றது. 
 
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
 
ரம்ஜான் நோன்பு என்பது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று. ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் ரம்ஜான் நோன்பு கடந்த மாதம்( மார்ச் ) 22-ந் தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் 5 வேளை தொழுகை செய்தனர். இந்த ரம்ஜான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு முடிந்து திருவாரூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்கள்  வண்ண, வண்ண, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

திருவாரூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை
 
பண்டியை நாளான நேற்று அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட் தெரு ஏ.ஒய்.ஏ. திடல், உள்பட மாவட்டம் முழுவதும் 140 பள்ளிவாசல்கள், 27 திறந்த வெளி பகுதியில் என மொத்தம்  167 இடங்களில் ரம்ஜான் தின தொழுகை நடைபெற்றது.  தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை மும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

திருவாரூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை
 
இந்த மாதத்தின் முக்கிய திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் நேற்று காலை மேட்டுப்பாளையம்  அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் திரண்டு தொழுகை நடத்தினார்கள். இதில் மேட்டுப்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து . இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தி ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவளித்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த பெருநாள் தொழுகை மேட்டுப்பாளையம் மட்டுமல்லாறு திருவாரூர் மாவட்டத்தில் புலிவலம் கொடிக்கால் பாளையம் பொதக்குடி அத்திக்கடை குடவாசல் வாழ்க்கை கொல்லாபுரம் தண்ணீர் குண்ணம் மரக்கடை வடபாதிமங்கலம் பூதமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட  இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
US New H-1B Visa Policy: “வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
“வாங்க, அமெரிக்கர்களுக்கு ட்ரெய்னிங் குடுங்க, திரும்பிப் போங்க“ - இதுதான் US-ன் புதிய H-1B கொள்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
எந்திரன் கதை உண்மை ஆயிடுச்சே.!! ChatGPT-ஐ பயன்படுத்தி உருவாக்கிய AI துணையை மணந்த ஜப்பானிய பெண்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget