மேலும் அறிய

திருவாரூர் அருகே 300 ஆண்டுகள் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேந்தனாங்குடி கிராமத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளதுகோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும் இந்த கோவிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகா கணபதி பூஜை

திருவாரூர் அருகே 300 ஆண்டுகள் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் அருகே சேந்தனாங்குடி கிராமத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோவிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகா கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா துவங்கியது.

திருவாரூர் அருகே 300 ஆண்டுகள் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
 
முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சேந்தனாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கவும் சீரான மழை பெய்து பயிர்கள் செழிப்பாக வளரவும் வேண்டி படைவெட்டி மாரியம்மனுக்கு அங்குள்ள விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து முளைப்பாரி வழிபாடு நடத்தினர்.
 
அதனைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று விடியற்காலை நான்காம் கால யாக பூஜை துவங்கியது.தொடர்ந்து மஹா பூர்ணாஹதி நடைபெற்று கட புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித கடங்களை சுமந்தவாறு ஆலயத்தைச் சுற்றி வந்தனர். அப்போது பக்தர்கள் பொரி மற்றும் மலர்களைத் தூவி அவர்களை வரவேற்றனர்.

திருவாரூர் அருகே 300 ஆண்டுகள் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
 
இதனையடுத்து கடம் ராஜ கோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் உள்ளிட்ட ஏனைய பரிவாரத் தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மந்திரங்களை முழங்க ஒரு சேர ராஜகோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் கோபுரம் ஆகியவற்றிற்கு கடத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் ஆலயத்தை சுற்றியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Embed widget