மேலும் அறிய
Rain Alert: தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை (கோப்புப்படம்)
1/6

கேரள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2/6

” கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு”
3/6

” நாளை மறுநாள்: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”
4/6

”சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்”
5/6

”கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, குமரியில்-கன்னிமார் பகுதியில் 12 செ.மீ மழை அளவு பதிவு”
6/6

6 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், தங்களை தயார் படுத்தி கொள்ளவும்
Published at : 29 Nov 2022 11:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
Advertisement
Advertisement






















