மேலும் அறிய
TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(16.10.2025)முக்கிய மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மின் தடை
1/5

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
2/5

கோவை-எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் ஆகிய இடங்களில் மின்சார தடை ஏற்ப்படும்
3/5

பல்லடம்: தாராபுரம், தளவாய்பட்டினம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி மூலனூர், சங்கரண்டாம்பாளையம், நாரணபுரம், ஆறுமுத்தாம்பாளையம், சேகம்பாளையம், வலையபாளையம், வேலம்பாளையம், மாணிக்கபுரம் சாலை, அவிநாசி சாலை
4/5

கரூர்-தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
5/5

மதுரை: தனியமங்கலம், கோலிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், ஒத்தபட்டி, கொட்டாநத்தம்பட்டி, ஆலம்காரப்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், சோழவந்தான்
Published at : 15 Oct 2025 09:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















