மேலும் அறிய
Anna Tower : காதல் ஜோடிகளுக்கு ஒரு ஜாலி நியூஸ்..பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அண்ணா நகர் டவர் பார்க்!
அண்ணா நகரில் உள்ள அண்ணா டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
அண்ணா நகர் டவர் பார்க்
1/6

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களின் பார்வைக்காக அண்ணா நகர் டவர் பார்க் திறக்கப்பட்டுள்ளது.
2/6

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் டவரில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
3/6

அண்ணா நகரின் டவர் பார்க்கில் மக்கள் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு உள்ள டவரின் உச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
4/6

சென்னையின் சூப்பர் ஸ்பாட்டான இது தற்போது திறக்கப்பட்டுள்ளது
5/6

இதனை முதன்மை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்
6/6

சென்னையில் சுற்றி பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் வரக்கூடிய இடம் இது.
Published at : 21 Mar 2023 12:04 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















