மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Skin Care : சருமம் இளமையாகவே இருக்கணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Skin Care Tips : எப்போதும் இளமையாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இத்துடன், சில சரும பராமரிப்பு குறிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
![Skin Care Tips : எப்போதும் இளமையாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இத்துடன், சில சரும பராமரிப்பு குறிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/97d583c6d4103a7dfadb34ed254f6cdc1715936060414501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அழகு குறிப்புகள்
1/5
![2 டீஸ்பூன் எள்ளை அரைத்து அந்த சாறை பைத்த மாவுடன் கலந்து முகத்தில் பூசினால் சுருக்கங்கள் நீங்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/ff1ed0b1f35119aa7a55e77b6ff657f402bea.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2 டீஸ்பூன் எள்ளை அரைத்து அந்த சாறை பைத்த மாவுடன் கலந்து முகத்தில் பூசினால் சுருக்கங்கள் நீங்கலாம்
2/5
![உருளைக்கிழங்கு தோலை சீவி அதனை கண்களில் வைத்தால் கண் கட்டி நீங்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/bb90cf57d0ccb351f33f9a0f57c49ea8ff100.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உருளைக்கிழங்கு தோலை சீவி அதனை கண்களில் வைத்தால் கண் கட்டி நீங்கலாம்.
3/5
![தயிரை தலையில் தேய்த்து மசாஜ் செய்து காயவைத்து குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/28bc2719b88448c1eb510176d97b852cd76b6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தயிரை தலையில் தேய்த்து மசாஜ் செய்து காயவைத்து குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
4/5
![தக்காளி சாறு தேவையான அளவு, தேன் அரை டீஸ்பூன், அரிசி மாவு அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் கலந்து கழுத்து பகுதியில் தடவி வந்தால் அப்பகுதியில் திட்டாக இருக்கும் கருமை நீங்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/b6b9cf52210332fdfd00db8e6fd189e07eff8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தக்காளி சாறு தேவையான அளவு, தேன் அரை டீஸ்பூன், அரிசி மாவு அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் கலந்து கழுத்து பகுதியில் தடவி வந்தால் அப்பகுதியில் திட்டாக இருக்கும் கருமை நீங்கும்.
5/5
![சாதம் வடித்த கஞ்சியில், நீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு நீங்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/17/7ef608959bc3696b27f6a1c97d7482f1b615f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாதம் வடித்த கஞ்சியில், நீர் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு நீங்கலாம்
Published at : 17 May 2024 03:39 PM (IST)
Tags :
Lifestyleமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion