மேலும் அறிய
Mobile Phone Usage : இரவில் மொபைல் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா?
Mobile Phone Usage At Night : இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.

இரவில் மொபைல் பயன்படுத்துவது
1/6

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதால் கண் எரிச்சல் உடல் சூடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்
2/6

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகலாம்
3/6

இரவு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு தூங்காமல் காலையில் அதிக நேரம் தூங்குவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது
4/6

இரவு நேரத்தில் தூங்காமல் மொபைல் பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
5/6

இரவு மொபைல் போன் பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் ஒளியால் மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மையை உண்டாக்கலாம்
6/6

இரவு தூங்கும் போது மொபைல் போனை பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் 10 மீட்டர் இடைவெளியில் வைத்து தூங்க வேண்டும். தூங்கும் போது போனில் ப்ளைட் மோட் ஆக்டீவேட் செய்வது நல்லது.
Published at : 07 Sep 2024 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion