மேலும் அறிய
`பிறரை மகிழ்விப்பது மட்டுமே நோக்கம்’ - இந்த மனநிலையில் இருக்கும் பிரச்சினைகள் - நிபுணர்கள் சொல்வதென்ன?
பிறரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குணம் என்ற எண்ணம் ஆபத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிறரை மகிழ்விக்க வேண்டும் என்று செயல்படுவோர் எதிர்கொள்ளும் சில பிரச்னைகள் பற்றி காணலாம்,
மகிழ்ச்சி
1/6

பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே ஒருவர் தான் பாதுகாப்பு இல்லாமல் உணர்வது, நிராகரிப்புகளைச் சந்திப்பது, சுயமரியாதை இல்லாமல் இருப்பது முதலான காரணங்களால் உருவாகிறது என்கின்ற உளவியல் நிபுணர்கள்.தனக்குள் போதிய மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாலும், பிறரை மகிழ வைக்கக் கூடிய சிந்தனை தோன்றுகிறது.
2/6

பிறரின் அன்பைப் பெறுவது மட்டுமே மதிப்பு எனவும், அன்பு கிடைக்காமல் போனால் நீங்கள் தனித்துவிடப்படுவீர் என்ற எண்ணமும் சிறுவயதிலேயே விதைக்கப்படும் போதும், இப்படியான மனநிலை உருவாகும்.
Published at : 04 Jul 2024 05:51 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு





















