மேலும் அறிய
Cooking Tips : தேங்காய் சட்னி மீந்து போச்சா? இதை சேர்த்தால் மோர் குழம்பாகிவிடும்!
Cooking Tips : காலையில் அதிகமாக தேங்காய் சட்னி செய்துவிட்டால் கவலை வேண்டாம். ஒரு சில பொருட்களை சேர்த்தால் மதியத்திற்கு மோர் குழம்பு ரெடியாகிவிடும்.
சமையல் குறிப்புகள்
1/6

தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
2/6

தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், சீரகப்பொடி சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதன் பிறகு பெருங்காய பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து 5 நிமிடத்திற்கு அடுப்பிலிருந்து இறக்கினால் மோர் குழம்பாக மாறிவிடும்.
Published at : 22 Jun 2024 01:04 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2026
உலகம்
தேர்தல் 2026






















