மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Cooking Tips : தேங்காய் சட்னி மீந்து போச்சா? இதை சேர்த்தால் மோர் குழம்பாகிவிடும்!
Cooking Tips : காலையில் அதிகமாக தேங்காய் சட்னி செய்துவிட்டால் கவலை வேண்டாம். ஒரு சில பொருட்களை சேர்த்தால் மதியத்திற்கு மோர் குழம்பு ரெடியாகிவிடும்.
![Cooking Tips : காலையில் அதிகமாக தேங்காய் சட்னி செய்துவிட்டால் கவலை வேண்டாம். ஒரு சில பொருட்களை சேர்த்தால் மதியத்திற்கு மோர் குழம்பு ரெடியாகிவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/aba96cb422a26e14301e1c8cbc8dc2b51719040708257501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/73af3950a1ce6586e9ef47ea6768466351444.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
2/6
![தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், சீரகப்பொடி சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதன் பிறகு பெருங்காய பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து 5 நிமிடத்திற்கு அடுப்பிலிருந்து இறக்கினால் மோர் குழம்பாக மாறிவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/c7c2bdff51295a4b7f6dd1305cc1a1c6ae68b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், சீரகப்பொடி சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதன் பிறகு பெருங்காய பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து 5 நிமிடத்திற்கு அடுப்பிலிருந்து இறக்கினால் மோர் குழம்பாக மாறிவிடும்.
3/6
![பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்து இறுக்கமாக மாவு பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/da54541a992246286dcdb93cbfade23ac5ddf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்து இறுக்கமாக மாவு பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
4/6
![தேங்காய், வர மிளகாய், வெந்தயம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மல்லி அனைத்தையும் வறுத்து பொடியாக அரைத்து சாம்பார் இறக்கும் முன் தூவிவிட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/592e9dea1b448ecd57805fb31058d575bf7a8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேங்காய், வர மிளகாய், வெந்தயம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மல்லி அனைத்தையும் வறுத்து பொடியாக அரைத்து சாம்பார் இறக்கும் முன் தூவிவிட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.
5/6
![பூரிக்கு மாவு பிசையும் போது நல்ல இறுக்கமாக பிசைந்து சீக்கிரமாக பூரி சுட வேண்டும். சப்பாத்தி மாவு பிசையும் போது சாப்டாக மாவு பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி செய்ய வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/13989835f525390066e09ba7c6af57d9060d8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரிக்கு மாவு பிசையும் போது நல்ல இறுக்கமாக பிசைந்து சீக்கிரமாக பூரி சுட வேண்டும். சப்பாத்தி மாவு பிசையும் போது சாப்டாக மாவு பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி செய்ய வேண்டும்.
6/6
![சர்க்கரை சேர்த்து ஏலக்காவை பொடியாக அரைத்து கொண்டால் பாயாசம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/78df50d35f9b724fa8670c583f842e855b45d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கரை சேர்த்து ஏலக்காவை பொடியாக அரைத்து கொண்டால் பாயாசம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
Published at : 22 Jun 2024 01:04 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தமிழ்நாடு
தருமபுரி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion