மேலும் அறிய
Cooking Tips : பூரி உப்பி வருவதற்கு என்ன செய்வது?
Cooking Tips : அன்றாட செய்யும் உணவுகளின் சுவையை கூட்ட, இந்த டிப்ஸ்கள் கண்டிப்பாக உதவும்.

உணவு பொருட்கள்
1/6

சப்பாத்தி மாவு பிசையும் போது இளநீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
2/6

கார குழம்பில் உப்பு அல்லது காரம் அதிகமானால், தக்காளியை அரைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் தாளித்து குழம்பில் சேர்த்தால் உப்பு காரம் சரியாகிவிடும்.
3/6

தோசை கல்லில் மாவு ஒட்டாமல் இருக்க, மாவு ஊத்துவத்திற்கு முன் எண்ணெயில் வெங்காயத்தை நினைத்து தேய்க்கவும். அதே போல் ஓவ்வொரு தோசைக்கு நடுவிலும் தண்ணீர் தெளித்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.
4/6

பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் ரவை சேர்த்து பிசைந்தாள் பூரி உப்பலாக கிடைக்கும்.
5/6

உளுந்த வடை செய்யும் போது கால் கிலோ உளுந்து மாவுக்கு ஒரு டீஸ்பூன் சோளமாவு சேர்த்தால் வடை மொறு மொறுவென வரும், அதிக எண்ணெயும் குடிக்காது.
6/6

தக்காளி குருமாவில் சிறிது வெங்காயத்தை அரைத்து கலக்கினால் குருமா நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
Published at : 08 May 2024 03:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement