மேலும் அறிய
Skin Care : முகத்தை பொலிவாக வைக்க இனி பார்லர் தேவை இல்லை.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க!
Skin Care : முகத்தை பொலிவாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அழகு குறிப்புகள்
1/5

ஓட்ஸ், தக்காளி, தயிர் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்.
2/5

வெள்ளரிக்காய், நாட்டுத்தக்காளி, புதினா மூன்றையும் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.
3/5

விளக்கெண்ணெய், மஞ்சள்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்து கண்களை சுற்றி தடவி காய்ந்த பின் கழுவினால் கருவளையங்கள் குறையலாம்.
4/5

வாழைப்பழம், ரோஸ் பவுடர், ஓட்ஸ் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்தபின் வெந்நீரால் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.
5/5

ஆவாரம் பூ பொடி, புதினா இலை பொடி, பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்
Published at : 30 Aug 2024 12:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion