மேலும் அறிய

37,000 அடி உயரத்தில் பறந்த விமானம்...தூங்கி கொண்டிருந்த விமானிகள்..பயணிகளுக்கு என்ன ஆனது?

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு  விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமானத்தை தரையிறக்க தவறிவிட்டனர்.

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு  விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமானத்தை தரையிறக்க தவறிவிட்டனர்.

இந்த சம்பவம் திங்களன்று நடந்தது. விமானம் 343 விமான நிலையத்தை நெருங்கியபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) எச்சரிக்கையை எழுப்பியது, ஆனால், விமானம் இறங்கவில்லை.

 

இதுபற்றி ஏவியேஷன் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. விமானிகள் தூங்கிவிட்ட நிலையில், போயிங் 737 இன் தன்னியக்க பைலட் அமைப்பு விமானத்தை 37,000 அடி உயரத்தில் பயணிக்க வைத்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பயணத்திற்காகத விமானம் புறப்படுவதற்கு முன்பு சுமார் 2.5 மணி நேரம், அது தரையிலேயே இருந்தது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு பலமுறை விமானிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, ​​தன்னியக்க பைலட் துண்டிக்கப்பட்டது. இது ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது. பின்னர்தான், விமானிகள் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளனர்.

 

பின்னர், அவர்கள் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக விமானத்தை கவனமாக இயக்கினர். நல்வாய்ப்பாக, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானமும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமான கண்காணிப்பு அமைப்பின் தரவு, சம்பவம் நடந்ததையும், விமானம் ஓடுபாதையில் பறந்ததையும் உறுதிப்படுத்தியது. மேலும், விமானத்தின் விமானப் பாதையின் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அடிஸ் அபாபா விமான நிலையத்திற்கு அருகில் விமானம் சுற்றி கொண்டிருந்ததை பார்க்கலாம்.

இந்த சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக விமானப் போக்குவரத்து ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். விமானியின் சோர்வுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மே மாதம் நியூயார்க்கில் இருந்து ரோம் செல்லும் விமானம் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது, இதே போன்று இரண்டு விமானிகள் தூங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.