மேலும் அறிய

Rohingya : விஸ்வரூபம் எடுக்கும் ரோஹிங்கியா விவகாரம்...இந்தியாவின் உதவியை நாடும் வங்கதேசம்...என்ன நடக்கிறது?

ரோஹிங்கியா இன மக்கள், தாய்நாட்டிற்கு திரும்புவதை உறுதிசெய்ய சர்வதேச சமூகத்தை அணுகி வருவதாகவும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வரும் ரோஹிங்கியா இன மக்கள் வங்கதேசத்திற்கு பெரிய சுமையாக மாறியுள்ளனர் என்றும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதை உறுதிசெய்ய சர்வதேச சமூகத்தை அணுகி வருவதாகவும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திறகு அவர் அளித்த பேட்டியில், "வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இருப்பது எனது ஆட்சிக்கு சவால்களை உருவாக்கியுள்ளது. உங்களுக்கு தெரியும், எங்களுக்கு இது ஒரு பெரிய சுமை. இந்தியா ஒரு பெரிய நாடு. நீங்கள் இடமளிக்க முடியும் ஆனால் உங்களிடம் அதிக இடம் இல்லை. 

ஆனால், நம் நாட்டில் 1.1 மில்லியன் ரோஹிங்கியாக்கள் உள்ளனர். எனவே, நாங்கள் சர்வதேச சமூகத்துடனும் நமது அண்டை நாடுகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அவர்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனிதாபிமானத்தை மனதில் கொண்டு புலம்பெயர்ந்து வரும் மக்களை பராமரிக்க அரசு முயற்சித்தது.

இந்த ரோஹிங்கியாக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் தங்குமிடம் உள்பட அனைத்தையும் வழங்குகிறோம். இந்த கொரோனா சமயத்தில், அனைத்து ரோஹிங்கியா சமூகத்திற்கும் தடுப்பூசி போட்டோம். ஆனால், எவ்வளவு காலம் அவர்கள் இங்கேயே இருப்பார்கள்? அவர்கள் முகாமில் தங்கியுள்ளனர். 

நமது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உள்ளது. அவர்களில் சிலர், போதைப்பொருள் கடத்தல், ஆயுத மோதல்கள், பெண்கள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் விரைவில் நாடு திரும்புவது நம் நாட்டிற்கும் மியான்மருக்கும் நல்லது. எனவே நாங்கள் அவர்களைப் பின்தொடர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்.

நாங்கள் அவர்களுடனும், ஏசியான், ஐநா போன்ற சர்வதேச சமூகத்துடனும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ரோஹிங்கியாக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட போது எங்கள் நாடு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்தியா ஒரு அண்டை நாடாக இருப்பதால், அவர்கள் அதில் பெரிய பங்கை வகிக்க முடியும் என நான் உணர்கிறேன்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Embed widget