மேலும் அறிய

18 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரே நேர்கோட்டில் இணையும் ஐந்து கிரகங்கள்.! எப்போது, எப்படி! விவரம்!!

18 ஆண்டுகளுக்கு பிறகு, கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு, கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில், ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது ஒரு முறைதான் நிகழ உள்ளது.

இதுகுறித்து வானியல் நிபுணர் கூறுகையில், "ஒரே நேர்கோட்டில் மூன்று கிரகங்கள் இணைவதை (Conjunction)இணைப்பு என்கிறோம். இம்மாதிரியான நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது அரிய நிகழ்வு" என்றார்.

 

சூரியனிலிருந்து இந்த கிரகங்கள் எந்த வரிசையில் அமைந்திருக்கிறதோ அதே வரிசையில்தான் இவை ஒரே நேர் கோட்டில் இணையவிருக்கிறது. எனவே இது ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு எனக் கூறப்படுகிறது.

காலை வானில் இந்த கிரகங்கள் ஏற்கனவே தெரிய தொடங்கிவிட்டது. ஆனால், அவை பிரிய தொடங்கிவிட்டது. அவற்றில், இரண்டு கிரகங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து காலை நேரங்களில் தெரியப்போவதில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது எப்போது?

கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜூன் மாதம் முழுவதும், கிழக்கு அடிவானத்திற்கு மேலே கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் இணைவதை பார்க்கலாம். தொலைநோக்கி இல்லாத பட்சத்தில், இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்கான சிறந்த நேரம் காலை 3:39 லிருந்து 4:43 வரை. ஆனால் இதுவெல்லாம் அமெரிக்காவுக்குத்தான்.இந்தியாவில் இந்த அரிய நிகழ்வைக் காணுவது குறித்து நாசா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

நியூயார்க்கில் இருப்பவர்கள், இரவு 11:21 மணிக்கு சனி கிரகத்தை காணலாம். காலை 1:05 மணிக்கு வியாழன் கிரகத்தையும் 1:44 மணிக்கு செவ்வாய் கிரகத்தையும் 3:33 மணிக்கு வெள்ளி கிரகத்தையும் 4:11 மணிக்கு புதன் கிரகத்தையும் காணலாம். தொலைநோக்கி இல்லாமலேயே இந்த கிரகங்களை காலை வானில் காணலாம். மேகங்கள் சூழாத பட்சத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு கிரகங்களை காணலாம்.

சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைகிறது. பார்ப்பதற்கு மிக கடினமான கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஆனால், அது உயரமாக செல்லும் பட்சத்தில் பிரகாசமாக அது தெரிய தொடங்கும். பின்னர், அது பார்ப்பதற்கு எளிதாகவிடும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget