மேலும் அறிய

விழுப்புரத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில் குவிந்த மனுக்கள்... திணறிய அதிகாரிகள்

குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில் மனுக்கள் மீது கோரிக்கை மனு ஏற்பு முத்திரை பெறுவதற்கு அதிகமான மக்கள் கூடியதால் வாக்குவாதம் ஏற்பட்டு  தள்ளு முள்ளு ஏற்பட்டது.
 
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திரதோறும் மக்கள் குறைதீர்ப்பு நாள் திங்கள் கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களை சார்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பர்.
 

 
இந்நிலையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை எழுதி கொண்டு வந்து ஆட்சியரிடம் வழங்கும் முன் அந்த மனு மீது கோரிக்கை ஏற்பு மனு முத்திரை அச்சிடப்பட்டு இணைதளத்தில் பதிவிடப்படும் என்பதால் கோரிக்கை மனுக்களில் கோரிக்கை ஏற்பு முத்திரை இடுவதற்கு ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் கூடியதால் ஊழியர்கள் முத்திரையிடமுடியாததால் ஒருவருக்குள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மனுக்களில் முத்திரையிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து நீண்ட வரிசையில் பொதுமக்களை நிறுத்தி மனுக்கள் மீதான முத்திரையிட்டனர்.

குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

இணைய வழி மனுக்கள் – பொது மக்களுக்கு மட்டும்

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை/புகார் மனுக்களை, மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.

பார்க்க: http://gdp.tn.gov.in

மனுவின் நிலையை அறியவும்

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்புகள், பொது சேவை மையங்கள், மற்றும் இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் நிலையை ஒரு மனுதாரர் அறிந்து கொள்ளலாம். இவ்வசதியைப் பயன்படுத்த, மனு சமர்ப்பிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட மனு எண்ணை மனுதாரர் அறிந்திருக்கவேண்டும்.

பார்க்கhttp://gdp.tn.gov.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget