மேலும் அறிய

பல மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர் கூட்டம்-ஆட்சியர் வர தாமதமானதால் கீழே அமர்ந்த மக்கள்

ஆட்சியர் வர நேரமானதால் நின்றுகொண்டிருந்த அவர்களுக்கு என நாற்காலிகள் ஏதும் வழங்கப்படாததால் மக்கள் அலுவலக வராண்டாவிலேயே அமர்ந்து விட்டனர்

கொரோனா இரண்டாம் அலை பரவலின் போது பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் குறைவான நபர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை கேட்பு கூட்டம் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவும் காரணமாக குறை தீர்ப்பு கூட்டத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் பேட்டி வைக்கப்பட்டு மக்களால் அதில் புகார் மனுக்கள் போடப்பட்டு வந்தன.

பல மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர் கூட்டம்-ஆட்சியர் வர தாமதமானதால் கீழே அமர்ந்த மக்கள்
 
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் இன்று கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் முன்னிலையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மக்கள் மனு கொடுக்க வந்தனர், அவர்கள் அனைவரின் மனுக்களும் முதலில் அலுவலகத்தில் பதியப்பட்டு அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது அந்த டோக்கன் வரிசையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும் அறைக்கு வெளியே மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக காதுக்கொண்டிருந்தனர்.
 
மக்கள் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வருவதால் காலையில் இருந்தே அங்கு காத்துக்கொண்டு இருந்தனர். பின் ஒரு கட்டத்தில் ஆட்சியர் வர நேரமானதால் நின்றுகொண்டிருந்த அவர்களுக்கு என நாற்காலிகள் ஏதும் வழங்கப்படாததால் மக்கள் ஆட்சியர் அலுவலக வராண்டாவிலேயே அமர்ந்து விட்டனர், பின் ஆட்சியர் எப்பொழுது வருவார் என மக்கள் அமர்ந்து இருந்தனர், பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்சியர் வந்தவுடன் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. 
 
பல மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர் கூட்டம்-ஆட்சியர் வர தாமதமானதால் கீழே அமர்ந்த மக்கள்
 
மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர் அதனை பரிசீலித்து பார்த்து, அப்பொழுதே மனுவிற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அந்த இடத்திலேயே அவர்களுக்கான பதில் அளிக்கப்பட்டு மனு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், அனைத்து விதமான அரசு துறைகளில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் வந்திருந்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget