மேலும் அறிய

தரைப்பாலம் கட்டும்போது எம்ஜிஆர் சிலை சேதம் - மூன்று அணி ஒன்றாகி குரல் கொடுத்த தொண்டர்கள்

ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் வந்த பத்துக்கு மேற்பட்டோர் புதியதாக மீண்டும் எம்ஜிஆர் சிலையை அமைத்து தர வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர்.

விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம்  கட்டும் பணியின் போது அருகே உள்ள எம்ஜிஆர் சிலை சிமெண்ட் கட்டை சரிந்து கீழே விழுந்தது, அதிமுக தொண்டர்கள் நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கை கண்டித்து விருத்தாசலம் பாலக்கொள்ளை சாலையில் சாலை மறியல் செய்தனர்.
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக் கொள்ளை சாலை நான்கு முனை சந்திப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலம் அருகே கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை அங்கு உள்ளது. பாலம் கட்டும் பணியின் போது அருகே உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென சிமெண்ட் கட்டை பெயர்ந்து சிலை சரிந்து விழுந்தது.
 
எம்ஜிஆர் சிலை சேதம் அடைந்த தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக தொண்டர்கள் நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கால் தான் எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததாகவும், அதனை சீரமைத்து தரக்கோரி விருத்தாசலம் பாலக் கொள்ளை சாலையில்  கண்டியான் குப்பம் பகுதியில் திடீரென சாலை மறியல் செய்தனர்.
 
அப்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வார்டு  வட்ட செயலாளர் அன்பழகன் கீழே படுத்து புரண்டு விழுந்து கதறி அழுதார், உடனே அங்கு வந்த ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் வந்த பத்துக்கு மேற்பட்டோர் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்தும், புதியதாக மீண்டும் எம்ஜிஆர் சிலையை அமைத்து தர வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் காவல்துறையினர் அதிமுக தொண்டர்களை சமாதானம் செய்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு மெசேஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நம்பி ஏமாந்த லாஸ்பேட்டை பெண்! ரூ.21 லட்சம் மோசடி...
ஒரே ஒரு மெசேஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நம்பி ஏமாந்த லாஸ்பேட்டை பெண்! ரூ.21 லட்சம் மோசடி...
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
"காவல்துறையை ஏவி விடுகிறதா அரசு?" - முதல்வர் இலாகா மீது கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget