மேலும் அறிய

கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டிலால் சரமாரி குத்தினர்.

ஆற்காடு அருகே அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்த தனியார் பஸ் கண்டக்டரை , 5 பேர் கொண்ட கும்பல் கோயில் வாசலிலே வைத்து பீர் பட்டலால் குத்தி கொலை செய்துள்ளனர் . அவரை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பாவையும் பீர் பாடலால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நெல்லியம்மன் கோவில் உள்ளது , நேற்று ஆடி செவ்வாய் கிழமையை  முன்னிட்டு இங்குள்ள  நெல்லியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டது .

நெல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு , நேற்று மதியம் கூழ் வார்த்தல் திருவிழாவும் , இதனை தொடர்ந்து இரவு , நெல்லியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதில் இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது , சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (வயது 30 ) என்பவர் , தனது நண்பர்களான ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசு (35) கேசவன்(36) ஹேம பிரசாத் (35) மற்றும் ஹரிஷ் (29) உள்ளிட்ட நாள் வரை அம்மன் திருவீதி உலாவிற்கு அழைத்து வந்துள்ளார் . 

அப்பொழுது கிரிவசன் உட்பட 5 பேரும் மது போதையில் இருந்துள்ளனர்.  மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தின் முன் குத்தாட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்ட ஊர் பெரியவர்கள்  போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்து அனுப்பிவைத்தனர் . சாமி ஊர்வலத்தில் இருந்து களைந்து வந்த கிரிராசன் மட்டும் அவரது நண்பர்கள்  , கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த , தனியார் பஸ் நடத்துனரான நாகேந்திரன் (30 ) அவர்களை தட்டிக்கேட்டுள்ளார் . ஏற்கனவே கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டலால் , சரமாரியாக தாக்கியுள்ளனர் . நாகேந்திரனை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பா ரகுவரன் (45 ) என்பவரையும் பீர் பட்டில்களால் தாக்கினர்  .

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப் பகுதிக்கு ஓடிவந்த சர்வந்தாங்கல் பகுதி மக்கள் மது போதையில் இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து ஒரு வீட்டினுள் அடைத்து வைத்தனர் . பின்பு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த நாகேந்திரன் மட்டும் ரகுவரனை , ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர் , அங்கே நாகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் காயம் அடைந்த ரகுவரனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இந்நிலையில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டியப்பன் தலைமையிலான போலீசார் கிரிவாசன்  , அன்பரசு , கேசவன் , ஹேமா பிரசாத் மற்றும் ஹரிஷ் ஆகிய 5  பேரையும் கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

கொலை செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் நாகேந்திரனுக்கு திருமணம் நடைபெற்று , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

தலைப்பு செய்திகள்

அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Embed widget