மேலும் அறிய

கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டிலால் சரமாரி குத்தினர்.

ஆற்காடு அருகே அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்த தனியார் பஸ் கண்டக்டரை , 5 பேர் கொண்ட கும்பல் கோயில் வாசலிலே வைத்து பீர் பட்டலால் குத்தி கொலை செய்துள்ளனர் . அவரை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பாவையும் பீர் பாடலால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நெல்லியம்மன் கோவில் உள்ளது , நேற்று ஆடி செவ்வாய் கிழமையை  முன்னிட்டு இங்குள்ள  நெல்லியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டது .

நெல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு , நேற்று மதியம் கூழ் வார்த்தல் திருவிழாவும் , இதனை தொடர்ந்து இரவு , நெல்லியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதில் இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது , சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (வயது 30 ) என்பவர் , தனது நண்பர்களான ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசு (35) கேசவன்(36) ஹேம பிரசாத் (35) மற்றும் ஹரிஷ் (29) உள்ளிட்ட நாள் வரை அம்மன் திருவீதி உலாவிற்கு அழைத்து வந்துள்ளார் . 

அப்பொழுது கிரிவசன் உட்பட 5 பேரும் மது போதையில் இருந்துள்ளனர்.  மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தின் முன் குத்தாட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்ட ஊர் பெரியவர்கள்  போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்து அனுப்பிவைத்தனர் . சாமி ஊர்வலத்தில் இருந்து களைந்து வந்த கிரிராசன் மட்டும் அவரது நண்பர்கள்  , கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த , தனியார் பஸ் நடத்துனரான நாகேந்திரன் (30 ) அவர்களை தட்டிக்கேட்டுள்ளார் . ஏற்கனவே கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டலால் , சரமாரியாக தாக்கியுள்ளனர் . நாகேந்திரனை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பா ரகுவரன் (45 ) என்பவரையும் பீர் பட்டில்களால் தாக்கினர்  .

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப் பகுதிக்கு ஓடிவந்த சர்வந்தாங்கல் பகுதி மக்கள் மது போதையில் இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து ஒரு வீட்டினுள் அடைத்து வைத்தனர் . பின்பு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த நாகேந்திரன் மட்டும் ரகுவரனை , ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர் , அங்கே நாகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் காயம் அடைந்த ரகுவரனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இந்நிலையில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டியப்பன் தலைமையிலான போலீசார் கிரிவாசன்  , அன்பரசு , கேசவன் , ஹேமா பிரசாத் மற்றும் ஹரிஷ் ஆகிய 5  பேரையும் கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

கொலை செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் நாகேந்திரனுக்கு திருமணம் நடைபெற்று , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget