மேலும் அறிய

கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டிலால் சரமாரி குத்தினர்.

ஆற்காடு அருகே அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது, குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்த தனியார் பஸ் கண்டக்டரை , 5 பேர் கொண்ட கும்பல் கோயில் வாசலிலே வைத்து பீர் பட்டலால் குத்தி கொலை செய்துள்ளனர் . அவரை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பாவையும் பீர் பாடலால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நெல்லியம்மன் கோவில் உள்ளது , நேற்று ஆடி செவ்வாய் கிழமையை  முன்னிட்டு இங்குள்ள  நெல்லியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டது .

நெல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு , நேற்று மதியம் கூழ் வார்த்தல் திருவிழாவும் , இதனை தொடர்ந்து இரவு , நெல்லியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதில் இரவு நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது , சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (வயது 30 ) என்பவர் , தனது நண்பர்களான ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசு (35) கேசவன்(36) ஹேம பிரசாத் (35) மற்றும் ஹரிஷ் (29) உள்ளிட்ட நாள் வரை அம்மன் திருவீதி உலாவிற்கு அழைத்து வந்துள்ளார் . 

அப்பொழுது கிரிவசன் உட்பட 5 பேரும் மது போதையில் இருந்துள்ளனர்.  மேலும் அவர்கள் சாமி ஊர்வலத்தின் முன் குத்தாட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை கண்ட ஊர் பெரியவர்கள்  போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கண்டித்து அனுப்பிவைத்தனர் . சாமி ஊர்வலத்தில் இருந்து களைந்து வந்த கிரிராசன் மட்டும் அவரது நண்பர்கள்  , கோயில் வாசலில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர் .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த , தனியார் பஸ் நடத்துனரான நாகேந்திரன் (30 ) அவர்களை தட்டிக்கேட்டுள்ளார் . ஏற்கனவே கோயில் ஊர்வலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கோபத்தில் இருந்த 5 பேரும் நாகேந்திரனை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பட்டலால் , சரமாரியாக தாக்கியுள்ளனர் . நாகேந்திரனை காப்பாற்ற வந்த அவரது சித்தப்பா ரகுவரன் (45 ) என்பவரையும் பீர் பட்டில்களால் தாக்கினர்  .

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு சம்பவப் பகுதிக்கு ஓடிவந்த சர்வந்தாங்கல் பகுதி மக்கள் மது போதையில் இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து ஒரு வீட்டினுள் அடைத்து வைத்தனர் . பின்பு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த நாகேந்திரன் மட்டும் ரகுவரனை , ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர் , அங்கே நாகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . மேலும் காயம் அடைந்த ரகுவரனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .


கோயில் வாசலில் பீர் குடித்த கும்பல்; தட்டிக்கேட்ட நடத்துனர் பாட்டிலால் குத்தி கொலை!

இந்நிலையில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்டியப்பன் தலைமையிலான போலீசார் கிரிவாசன்  , அன்பரசு , கேசவன் , ஹேமா பிரசாத் மற்றும் ஹரிஷ் ஆகிய 5  பேரையும் கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

கொலை செய்யப்பட்ட தனியார் பஸ் நடத்துனர் நாகேந்திரனுக்கு திருமணம் நடைபெற்று , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget