மேலும் அறிய

Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்களில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தொடர்பான ஆய்வுக்கூட்டமானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.


Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் தெரிவித்ததாவது, ”தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் இணைந்து குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்சனை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இலுப்பையூரணி, மீனாட்சிபுரம், கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, முடுக்குமீண்டான்பட்டி, ஈராச்சி, பாண்டவர்மங்கலம், இனாம்மணியாச்சி, ஆவல்நத்தம், கிழவிபட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அளவுகளின்படி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

இனாம்மணியாச்சி, லிங்கம்பட்டி, வரதராஜபுரம், உசிலம்பட்டி, கட்டாலங்குளம் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும். அதிகாரிகள் மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் சரி செய்திட வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: குடிநீர் பிரச்சனை தொடர்பான பணிகளை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளுக்கு உடனடியாக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகளை தொடங்க வேண்டும்” என தெரிவித்தார்.


Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மறுவிண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்ய வரும் பெண்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் பெண்களை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன் . ஏனென்றால் எந்த ஒரு அடிப்படை செயலையும் செய்யாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை வரைமுறைப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள். அதனால் வராது . இது கண்துடைப்புக்காக பாஜக தேர்தலை நோக்கி இதை தாக்கல் செய்துள்ளனர் வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான் . ஆனால் இதை உடனடியாக பெண்கள் நலனுக்காக செய்யலாம் செய்யவில்லை தேர்தலுக்காக செய்கின்றனர்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget