மேலும் அறிய

’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!

சாந்த குணம் நிறைந்த இந்த பன்னீர் இலையில் உள்ள மருத்துவ குணங்களினாலும் முருகனின் அருளினாலும் குன்மம், வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு போன்ற நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது

ஆதிசங்கரருக்கு ஒருமுறை உடலை வருத்தும் நோய் உண்டானது. கர்நாடக மாநிலம், கோகர்ணம் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் ஆணைப்படி, ஜயந்திபுரம் எனும் திருச்செந்தூரை அடைந்து கடலில் நீராடி, செந்தில் ஆண்டவனை தரிசித்து மனமுருகி வேண்டினார் ஆதிசங்கரர். அப்போது, கருவறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று முருகப்பெருமானை அடைந்தது. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, அங்கேயே மடைதிறந்த வெள்ளம்போல், ‘சுப்ரமணிய புஜங்கம்’ எனும் புஜங்க விருத்தப் பாடலைகளை இயற்றினார் ஆதிசங்கரர்.
 
                            ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
                                                                     (tiruchendur west kopura vasal)
புஜங்கம் என்றால் பாம்பு, பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று சொற்றொடர்களை அமைத்து இந்த ஞானப்பொக்கிஷத்தை அருளினார் ஆதிசங்கரர். பல்வேறு நோய்களையும் தீவினைகளையும் அகற்றும் சுப்ரமணிய புஜங்கப் பாடல்கள் மகத்துவம் மிகுந்தவை. அதே போல், தனது நோயை தணித்துக்கொள்ள பன்னீர் இலை விபூதியையும் அணிந்துகொண்டார் ஆதிசங்கரர்.
                                 ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
                                                                                               (athi sankarar)
மேலும், தனது 25 ஆவது பாடலில் இலை விபூதியின் பெருமைகளை ஆதிசங்கரர் பாடி மகிழ்ந்தார். பன்னீர் இலையில் 12 நரம்புகள் இருக்கும். அவை முருகனின் பன்னிரு கரங்கள் என்று போற்றுகிறார். முருகப்பெருமானை வழிபட்ட தேவர்கள் இத்தலத்தில் பன்னீர் மரங்களாகவே நிலைபெற்று வாழ்வதாகவும் அதனால் செந்தூரின் ‘பன்னீர் இலை விபூதி’ பிரசாதம் மிகச் சிறப்பானது என்றும் அவர் வழிகாட்டுகிறார்.
                                   ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
 
வேறெங்கும் இல்லாத வகையில், செந்தூரில் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது ஸ்வாமியின் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, இலை விபூதி வழங்கப்படும். சாந்த குணத்தை அளிக்கும் பன்னீர் இலை விபூதிப் பிரசாதம், மனோவியாதிகளை குணப்படுத்த வல்லது என சித்த நூல்கள் கூறுகின்றன. 
                                    ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
 
ஆன்மீகத் தலங்கள் ஒவ்வொன்றிலும் அங்கு தரப்படும் பலவித பிரசாதங்கள் புகழ் பெற்றது. அந்த வகையில் தமிழ் கடவுளான  முருகப்பெருமானின் அறு படை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு அடுத்து இங்கு பிரசாதமாக வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியால்  புகழ் பெற்றது.    முருகனின் பன்னிரு கரங்களைப் போல  இம்மரத்தின் இலைகளிலும் பன்னிரெண்டு நரம்புகள் இருப்பதால் முருகனின் திருக்கரங்களாலேயே இவ்விபூதி வழங்கப்படுவதாக  ஐதீகம்.  முருகனின் வேல் போல தோன்றும் இவ்விலை பிரசாதத்தை வீட்டில் செல்வம் போல பக்தர்கள் பத்திரப்படுத்தி வைப்பதால்  இந்த விபூதி பன்னீர் செல்வம் என்றும் கூறப்படுகின்றது.
                                  ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
                                                                    (panner leaf -thiruneer pkg)
சாந்த குணம் நிறைந்த இந்த பன்னீர் இலையில் உள்ள மருத்துவ குணங்களினாலும் முருகனின் அருளினாலும் குன்மம், வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு போன்ற நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது.                             
     ’பணம் உள்ளவர்களுக்கே பன்னீர் இலை பிரசாதம்’- பாகுபாடு காட்டும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!
 
முருகன் புகழ் கூறிடும் வேதங்களே திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில்  பன்னீர் மரங்களாக வளர்ந்துள்ளன என்கின்றனர். இக்கோயிலில்  வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி கொடுப்பதற்காக இங்குள்ள அக்ரஹாரா தெரு முதல் உடன்குடி பகுதி வரையிலும் பன்னீர் மரங்கள் பக்தியுடன் மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றது. திருப்பதிக்கு இணையாக சீர் படுத்தப்பட்டு வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும்  பக்தர்களுக்கு  சண்முக அர்ச்னையின் போது  நைவேத்தியமாக படைக்கப்படும் புட்டமிர்தமும் பன்னீர் இலை விபூதியும்  பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பன்னீர் இலை பிரசாதங்கள் அனைத்தும் பணம் படைத்த பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், சாதாரண பக்தர்களுக்கு பன்னீர் இலை பிரசாதங்களை வழங்குவதில் பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை வைக்கப்படுகின்றன. இதனால் திருச்சந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பன்னீர் இலை பிரசாதங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget